புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளிகளாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
புது மாப்பிள்ளை - நீங்க சொன்னா சரி தான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா
ஆமாம்.
முன்பெல்லாம் பெண்களுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.அதனால் அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும் , சுதந்திரமாக இயங்குவதற்கும் முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு சுதந்திரம் தாராளமாக இருக்கிறது. அதனால் சிந்தனையில் மேலோங்கி இருக்கிறார்கள்.
ஆண்கள் மது,புகை,காதல் மயக்கம், என்று தங்கள் சுதந்திரமான சிந்தனையை இழக்கிறார்கள்.
முன்பெல்லாம் பெண்களுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.அதனால் அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும் , சுதந்திரமாக இயங்குவதற்கும் முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு சுதந்திரம் தாராளமாக இருக்கிறது. அதனால் சிந்தனையில் மேலோங்கி இருக்கிறார்கள்.
ஆண்கள் மது,புகை,காதல் மயக்கம், என்று தங்கள் சுதந்திரமான சிந்தனையை இழக்கிறார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவு அல்லது மறுக்கப் பட்டது.
இன்று அந்நிலை பெரிதும் குறைந்திருப்பதாலும் அவர்களின் திறன் வெளி வர துவங்கியதாலும் தான் இந்த மாற்றம்.
பெண்கள் என்றுமே ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல - இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே தான் - ஆணின் வீக்நெசை அறிந்து செயல்பட்டு ஆணிற்கு ஆப்பு வைக்கும் திறன் ரொம்பவே இருக்கு.
இன்று அந்நிலை பெரிதும் குறைந்திருப்பதாலும் அவர்களின் திறன் வெளி வர துவங்கியதாலும் தான் இந்த மாற்றம்.
பெண்கள் என்றுமே ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல - இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே தான் - ஆணின் வீக்நெசை அறிந்து செயல்பட்டு ஆணிற்கு ஆப்பு வைக்கும் திறன் ரொம்பவே இருக்கு.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!
இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.
எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.
பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.
இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.
எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.
பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- GuestGuest
சார்லஸ் mc wrote:என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!
இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.
எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.
பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.
மேலும் சிவா அண்ணே தற்போது இந்த பதிவை போட்டு இருப்பதால் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது ..
அப்படி சொல்லமுடியாது இது உலகளாவிய மட்டத்தில் எடுக்கப்பட்ட கணிப்பு.சார்லஸ் mc wrote:என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!
இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.
எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.
பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.
வெளிநாடுகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
ஜாஹீதாபானு wrote:அறிவா அப்படினா என்னாது......?
இல்லாததை பத்தி நீங்க ஏன் யோசிக்கணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|