புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம்.
Page 1 of 1 •
2001 ஆம் ஆண்டு இதே நாளில் கோவையில் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் தோழர்கள் கோவை கு.இராமகிருட்டிணன், விடுதலை க.இராசேந்திரன் ஆகியோரை பொதுச்செயலாளராகக்கொண்டு பெரியாரிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரியார் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. 12 ஆம் ஆண்டில் புதிய வேகத்தில் – புதிய கோணத்தில் பெரியார் திராவிடர் கழகம் தனது பயணத்தை தொடர உள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை திராவிடர் கழகம் நீர்த்து போக செய்துவிட்ட பின்னர் “ பெரியார் பாசறை “ தூத்துக்குடியில் துவக்கப்பட்டது. பால்.பிரபாகரன் அவர்களை அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாசறை தூத்துக்குடி & விருதுநகர் மாவட்டங்களில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை வளர்த்தது.
தந்தை பெரியாரின் கொள்கைகள் முழுமையும் செயல் வடிவம் காண எந்த பலமும் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கை பலத்தை நம்பியே பாசறை நடை போட்டது. 1996 இல் “பெரியார் பாசறை” தென்மாவட்டங்களில் தொடங்கி பரப்புரை செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.
“பெரியார் பாசறை”- பெரியார் படத்தை துண்டறிக்கையில் போடுகிறது, கருப்புச்சட்டை அணிகிறார்கள்… திராவிடர் கழகத்திற்கும் பாசறைக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதால் திராவிடர்கழகத்திலிருந்து தனித்து காண்பிக்க தனியாக கொடி வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திராவிடர் கழக கொடி சொல்லும் அதே கருத்தை சொல்ல வேண்டும் ஆனால் வேறுபாடும் தெரிய வேண்டும் என்பதால். கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம் கொண்ட கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.பாசறை தோழர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அந்த கொடிக்கான விளக்கத்தை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அறிவித்தார். அதில் கருப்பு நிறம் – பழமைவாதம் மூடநம்பிக்கை உள்ள சமூகத்தையும், சிகப்பு நட்சத்திரம் – பகுத்தறிவு புரட்சியாக நடுவில் இருந்து பெரியார் சொன்ன ஐந்து கொள்கைகளாக விரிந்து அந்த கருப்பு சிகப்பாக மாறும் என்பதே ஐமுனை நட்சத்திரம்.
முனை 1: சாதி ஒழிப்பு
முனை 2: மதமூடநம்பிக்கை ஒழிப்பு
முனை 3: பெண்ணுரிமை
முனை 4: உலக தமிழருக்கான நலன்
முனை 5: தமிழருக்கான நாடு
என கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
பாசறையின் தூண்களாய் விளங்கிய மறைந்த பெரியவர் இராம.கணேசனார், செ.பால்துரை, சு.இலட்சுமணன், ந.முருகேசன், க.மதன் & வே.பால்ராசு போன்ற தோழர்கள் கொடியினை தென் மாவட்டங்களில் பறக்க உதவினர். முதல் கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் பால்.பிரபாகரன் வீட்டில் ஏற்றப்பட்டது. இரண்டாவது கொடி மறைந்த பெரியவர் இராம.கணேசனார் இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது.
பெரியார் பாசறை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமான போது உறுப்பாய் விளக்கியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமாக பேசுகின்ற போதே பாசறை கொடியே த.பெ.தி.க கொடியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று பெரிய அமைப்புகள் சேரும் போது. அந்த பெரிய அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விடுதலை .இராசேந்திரன் பொதுச்செயலாளராக விளங்கிய பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டு கோவை.கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளராக விளங்கிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கொடியான கருப்பு சிகப்பு கருப்பு கொடியானது அமைப்பின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆம் கருப்பு சிகப்பு கருப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியாக மாறியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளைஞர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி தொடர் போராட்டங்களால் தமிழகத்தை தன் பக்கம் பார்க்க வைத்தது. அப்போது கருப்பு சிகப்பு கருப்பு கொடியினை அரசியல் கட்சி கொடியாக மக்கள் பார்க்கத்தொடங்கினர்.
ஒரு அரசியல் கட்சி (மதிமுக) கொடியா? என கேட்கத்தொடங்கினர். இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக்குழு கூடி விவாதித்து இயக்கத்தின் பெயரை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியும் இயக்கத்தின் கொடியினை மாற்ற முடிவு செய்து மாவட்ட கழகங்களுக்கு வடிவமைத்து வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கொடியினை மாற்ற வேண்டாம் என்றும் தமிழகம் முழுமையும் மாற்றி ஆக வேண்டும் என விரும்பினால் பெரியார் பாசறையின் கொடியை (கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம்) பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மாநில ஆட்சிக்குழு பரிசீலித்து பெரியார் பாசறை கொடியினை பெரியார் திராவிடர் கழகக்கொடியாக ஏற்றுக்கொண்டது.
கொடியினை முறையாக ஈரோட்டில் சென்ற 2006 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக மாநாடான சாதி ஒழிக்க பெரியார் சட்டம் எரித்த 50 ஆண்டு நிறைவு சாதி ஒழிப்பு மாநாட்டில் கொடியினை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கொடியினை உருவாக்கிய பெரியார் பாசறை அமைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கியது பெரியார் தி.க. தலைமை. கொடியினை உயர்த்தி வைத்து கொடி குறித்து நெகிழ்ந்து அவர் ஆற்றிய உரையினை “பெரியார் முழக்கம்” வெளியிட்டது. ஆம் அவர் உரையில் குறிப்பிட்டதை போல் பாசறை கொடி தமிழ் நாடு முழுமையும் பறக்குமா? என்ற கேள்விக்கு விடைகிடைத்தது. அந்த கேள்வியோடு தூத்துக்குடி நகரத்தில் பாசறை கொடியேந்தி வந்த மாவீரன் மறைந்த பெரியவர் இராம.கணேசனாருக்கு மட்டும் பதில் தெரியவில்லை பாசறை கொடி தமிழகத்தில் எங்கும் பறக்கிறது என்ற உண்மை.
http://thaaitamil.com/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/
தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை திராவிடர் கழகம் நீர்த்து போக செய்துவிட்ட பின்னர் “ பெரியார் பாசறை “ தூத்துக்குடியில் துவக்கப்பட்டது. பால்.பிரபாகரன் அவர்களை அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாசறை தூத்துக்குடி & விருதுநகர் மாவட்டங்களில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையினை வளர்த்தது.
தந்தை பெரியாரின் கொள்கைகள் முழுமையும் செயல் வடிவம் காண எந்த பலமும் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கை பலத்தை நம்பியே பாசறை நடை போட்டது. 1996 இல் “பெரியார் பாசறை” தென்மாவட்டங்களில் தொடங்கி பரப்புரை செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.
“பெரியார் பாசறை”- பெரியார் படத்தை துண்டறிக்கையில் போடுகிறது, கருப்புச்சட்டை அணிகிறார்கள்… திராவிடர் கழகத்திற்கும் பாசறைக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதால் திராவிடர்கழகத்திலிருந்து தனித்து காண்பிக்க தனியாக கொடி வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திராவிடர் கழக கொடி சொல்லும் அதே கருத்தை சொல்ல வேண்டும் ஆனால் வேறுபாடும் தெரிய வேண்டும் என்பதால். கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம் கொண்ட கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.பாசறை தோழர்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
அந்த கொடிக்கான விளக்கத்தை பெரியார் பாசறை அமைப்பாளர் தோழர் பால்.பிரபாகரன் அறிவித்தார். அதில் கருப்பு நிறம் – பழமைவாதம் மூடநம்பிக்கை உள்ள சமூகத்தையும், சிகப்பு நட்சத்திரம் – பகுத்தறிவு புரட்சியாக நடுவில் இருந்து பெரியார் சொன்ன ஐந்து கொள்கைகளாக விரிந்து அந்த கருப்பு சிகப்பாக மாறும் என்பதே ஐமுனை நட்சத்திரம்.
முனை 1: சாதி ஒழிப்பு
முனை 2: மதமூடநம்பிக்கை ஒழிப்பு
முனை 3: பெண்ணுரிமை
முனை 4: உலக தமிழருக்கான நலன்
முனை 5: தமிழருக்கான நாடு
என கொடிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
பாசறையின் தூண்களாய் விளங்கிய மறைந்த பெரியவர் இராம.கணேசனார், செ.பால்துரை, சு.இலட்சுமணன், ந.முருகேசன், க.மதன் & வே.பால்ராசு போன்ற தோழர்கள் கொடியினை தென் மாவட்டங்களில் பறக்க உதவினர். முதல் கொடியினை பெரியார் பாசறை அமைப்பாளர் பால்.பிரபாகரன் வீட்டில் ஏற்றப்பட்டது. இரண்டாவது கொடி மறைந்த பெரியவர் இராம.கணேசனார் இல்லத்தில் ஏற்றிவைக்கப்பட்டது.
பெரியார் பாசறை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமான போது உறுப்பாய் விளக்கியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமாக பேசுகின்ற போதே பாசறை கொடியே த.பெ.தி.க கொடியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று பெரிய அமைப்புகள் சேரும் போது. அந்த பெரிய அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விடுதலை .இராசேந்திரன் பொதுச்செயலாளராக விளங்கிய பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டு கோவை.கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளராக விளங்கிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் கொடியான கருப்பு சிகப்பு கருப்பு கொடியானது அமைப்பின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆம் கருப்பு சிகப்பு கருப்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியாக மாறியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளைஞர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி தொடர் போராட்டங்களால் தமிழகத்தை தன் பக்கம் பார்க்க வைத்தது. அப்போது கருப்பு சிகப்பு கருப்பு கொடியினை அரசியல் கட்சி கொடியாக மக்கள் பார்க்கத்தொடங்கினர்.
ஒரு அரசியல் கட்சி (மதிமுக) கொடியா? என கேட்கத்தொடங்கினர். இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக்குழு கூடி விவாதித்து இயக்கத்தின் பெயரை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியும் இயக்கத்தின் கொடியினை மாற்ற முடிவு செய்து மாவட்ட கழகங்களுக்கு வடிவமைத்து வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கொடியினை மாற்ற வேண்டாம் என்றும் தமிழகம் முழுமையும் மாற்றி ஆக வேண்டும் என விரும்பினால் பெரியார் பாசறையின் கொடியை (கருப்பு செவ்வகத்தின் நடுவில் சிகப்பு நட்சத்திரம்) பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மாநில ஆட்சிக்குழு பரிசீலித்து பெரியார் பாசறை கொடியினை பெரியார் திராவிடர் கழகக்கொடியாக ஏற்றுக்கொண்டது.
கொடியினை முறையாக ஈரோட்டில் சென்ற 2006 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக மாநாடான சாதி ஒழிக்க பெரியார் சட்டம் எரித்த 50 ஆண்டு நிறைவு சாதி ஒழிப்பு மாநாட்டில் கொடியினை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கொடியினை உருவாக்கிய பெரியார் பாசறை அமைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பால்.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கியது பெரியார் தி.க. தலைமை. கொடியினை உயர்த்தி வைத்து கொடி குறித்து நெகிழ்ந்து அவர் ஆற்றிய உரையினை “பெரியார் முழக்கம்” வெளியிட்டது. ஆம் அவர் உரையில் குறிப்பிட்டதை போல் பாசறை கொடி தமிழ் நாடு முழுமையும் பறக்குமா? என்ற கேள்விக்கு விடைகிடைத்தது. அந்த கேள்வியோடு தூத்துக்குடி நகரத்தில் பாசறை கொடியேந்தி வந்த மாவீரன் மறைந்த பெரியவர் இராம.கணேசனாருக்கு மட்டும் பதில் தெரியவில்லை பாசறை கொடி தமிழகத்தில் எங்கும் பறக்கிறது என்ற உண்மை.
http://thaaitamil.com/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|