புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
31 Posts - 49%
heezulia
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%
Rutu
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%
prajai
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%
mruthun
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
219 Posts - 43%
heezulia
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
204 Posts - 40%
Dr.S.Soundarapandian
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
24 Posts - 5%
i6appar
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
13 Posts - 3%
prajai
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_m10நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 9:24 am

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

நோபல் பரிசு ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்க்க்ளில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்ல்து இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

ரவீந்திர நாத் தாகூர் - இலக்கியம் - 1913
சர்.சி.வி.ராமன் - இயற்பியல் - 1930
அன்னை தெரேசா - அமைதி - 1979
சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - 1983 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)
அமர்தியா சென் - பொருளாதாரம் - 1998
ராஜேந்தர் பச்செளரி (IPCC) - அமைதி - 2007
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - 2009 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்

1) ரவீந்திரநாத் தாகூர்
இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

2) சந்திரசேகர வெங்கட் ராமன்

தமிழ் நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன்,கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.
நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.

3) ஹர்கோவிந்த் கொரானா

டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில் (தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

4) அன்னை திரேசா

அல்பேனி யாவை பிறப்பிடமாகக் கொண்ட அன்னை திரேசா கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து தனது முதல் ஆசிரியப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது 20வருட கல்கத்தா ஆசிரியப் பணி அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின் வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியா முழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினை உணர்ந்த நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னை ஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார்.

5) சுப்பிரமணியன் சந்திரசேகர்

மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனது வேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6) அமெர்த்தியா சென்

பேராசிரியர் அமெர்த்தியா சென் பொருளாதார நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்த விரிவுரையாளருமாவார். பொருளாதாரக் கொள்கைகள்-வறுமை, ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன் தொடர்பான பகுதியில் சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்

1952 ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர் அமெரிக்காவின் ஒகியோ பல்கலைக்கழகத்தில் 1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப் பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ள எம்.ஆர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக கடமையாற்றுகின்றார்.

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://trb.muruganandam.in/2012/07/blog-post_11.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 9:47 am

அறியதந்தமைக்கு நன்றி முஹைதீன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 10:20 am

நல்ல பகிர்வு முகைதீன்.

ஒரு சந்தேகம் - அன்னை தெரசாவுக்கு இந்திய குடி உரிமை வழங்கப் பட்டதா?
இதற்கெல்லாம் அப்பாற்பட்டது அவரின் சேவை மனப்பான்மை - குடுக்கவில்லை என்றால் அது நமக்குத் தான் அசிங்கம்.

இத்தாலிக் கொள்ளையர்களுக்கு சட்டத்தை மீறிய இரண்டு குடி உரிமை கொடுத்தவர்களாயிற்றே நாம்!!!!




malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Jul 12, 2012 11:20 am

சூப்பருங்க பகிர்வு முஹைதீன்..!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 4:14 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக