Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
2 posters
Page 1 of 1
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
ஐஸ்கிரீம்-தண்ணீர்பாட்டில்
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் பெங்களூரில் பேட்டி அளித்தபோது விலைவாசி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாயும், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாயும் செலவிட தயாராக இருக்கும் மக்கள், அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பா.ஜனதா கண்டனம்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்து, நடுத்தர வர்க்க மக்களை அவதூறு செய்வதாகும் என்று, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி உடனடியாக கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசுக்குள் நிலவும் முரண்பாடுகளை எதிரொலிக்கும் கருத்து இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இது ஒரு இதயமற்ற அரசு, உணர்வுபூர்வமற்ற அரசு. சிதம்பரத்தின் கருத்து மக்களின் காயத்தின் மீது உப்பை தடவுவது போல் உள்ளது'' என்றார்.
பா.ஜனதாவின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசேன், "ஏர்கண்டிஷன் அறைகளில் தங்கும், விமானத்தில் பறக்கும் ப.சிதம்பரத்துக்கு சாதாரண மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறி இருக்கிறார். "ஏறத்தாழ 60 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டில், அவருடைய கருத்து நகைச்சுவையாக உள்ளது என்றும்'' அவர் குறிப்பிட்டார்.
தேசியவாத காங்கிரஸ்
காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் டி.பி.திரிபாதி, "ப.சிதம்பரம் போன்ற அறிவாற்றல், பண்பாடு நிறைந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வந்திருப்பது எதிர்பாராதது. இந்தியாவில் உள்ள சாதாரண மக்களும் ப.சிதம்பரம் போல் வளமுடன் வாழ விரும்புகிறேன்'' என்று கூறி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ், "ப.சிதம்பரத்தின் கருத்து சரிதான்'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். "அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், சிதம்பரம் `வர்த்தக சந்தை' சக்திகளின் ஆதரவாளர். எனவேதான், அவர்களுக்கு ஆதரவாக ஐஸ்கிரீம் விலையை உவமையாக கூறி இருக்கிறார். எத்தனை ஏழைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?'' என்றும் சரத்யாதவ் கூறி இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை ஏளனம் செய்யவில்லை - ப.சிதம்பரம் விளக்கம்
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
விலைவாசி பிரச்சினையில் நடுத்தர மக்கள் பற்றிய ப.சிதம்பரத்தின் கருத்துக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "மந்திரியின் கருத்து ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினரை அவர் குற்றம் சொல்லவோ அல்லது ஏளனமாகவோ கருத்து எதுவும் சொல்லவில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், ப.சிதம்பரம் பேட்டியின்போது `நாம்' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார் என்றும், "விலைவாசி பற்றி அவர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக குரல் எழுப்புகிறார்கள்?'' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்த சிதம்பரம் காலத்தின் கட்டாயம்... இவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்பட வேன்டியவர்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி?
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு
» ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
» பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கைக்கு தெலுங்கானா அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: பஸ்கள் எரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|