ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

4 posters

Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by முஹைதீன் Thu Jul 12, 2012 9:24 am

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

நோபல் பரிசு ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்க்க்ளில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்ல்து இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

ரவீந்திர நாத் தாகூர் - இலக்கியம் - 1913
சர்.சி.வி.ராமன் - இயற்பியல் - 1930
அன்னை தெரேசா - அமைதி - 1979
சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - 1983 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)
அமர்தியா சென் - பொருளாதாரம் - 1998
ராஜேந்தர் பச்செளரி (IPCC) - அமைதி - 2007
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - 2009 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்

1) ரவீந்திரநாத் தாகூர்
இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

2) சந்திரசேகர வெங்கட் ராமன்

தமிழ் நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன்,கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.
நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.

3) ஹர்கோவிந்த் கொரானா

டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில் (தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

4) அன்னை திரேசா

அல்பேனி யாவை பிறப்பிடமாகக் கொண்ட அன்னை திரேசா கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து தனது முதல் ஆசிரியப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது 20வருட கல்கத்தா ஆசிரியப் பணி அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின் வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியா முழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினை உணர்ந்த நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னை ஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார்.

5) சுப்பிரமணியன் சந்திரசேகர்

மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனது வேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6) அமெர்த்தியா சென்

பேராசிரியர் அமெர்த்தியா சென் பொருளாதார நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்த விரிவுரையாளருமாவார். பொருளாதாரக் கொள்கைகள்-வறுமை, ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன் தொடர்பான பகுதியில் சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்

1952 ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர் அமெரிக்காவின் ஒகியோ பல்கலைக்கழகத்தில் 1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப் பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ள எம்.ஆர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக கடமையாற்றுகின்றார்.

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://trb.muruganandam.in/2012/07/blog-post_11.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty Re: நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 9:47 am

அறியதந்தமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty Re: நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by யினியவன் Thu Jul 12, 2012 10:20 am

நல்ல பகிர்வு முகைதீன்.

ஒரு சந்தேகம் - அன்னை தெரசாவுக்கு இந்திய குடி உரிமை வழங்கப் பட்டதா?
இதற்கெல்லாம் அப்பாற்பட்டது அவரின் சேவை மனப்பான்மை - குடுக்கவில்லை என்றால் அது நமக்குத் தான் அசிங்கம்.

இத்தாலிக் கொள்ளையர்களுக்கு சட்டத்தை மீறிய இரண்டு குடி உரிமை கொடுத்தவர்களாயிற்றே நாம்!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty Re: நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by malik Thu Jul 12, 2012 11:20 am

சூப்பருங்க பகிர்வு முஹைதீன்..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty Re: நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by முஹைதீன் Thu Jul 12, 2012 4:14 pm

நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்  Empty Re: நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum