புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க வேண்டியவைகள்!
Page 1 of 1 •
ஒரு வீட்டை வெற்றிகரமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வீடு, மனை இடைத்தரகு நிறுவனமான ரீமேக்ஸ் ஜெம்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.முரளி தந்த டிப்ஸ்
இனி:விற்பனை விருப்பம்!
விற்பதற்கு வருகிற சொத்தை பற்றி அதன் உரிமை யாளர் தரும் தகவல்களை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அதன் உண்மைத் தன்மையை நேரில் சென்று உறுதி படுத்திக் கொள் ள வேண்டும். நமக்கு தகவல் தரும் நபருக்கும், விற்பனைக்கு வரும் சொத்திற்கும் உள்ள தொடர்பை அறிவதும் முக்கியம்.
இடைத்தரகர்!
சிறிய அளவிலான சொத்து என்றாலோ அல்லது சொத்து மதிப்பு குறைவு என்றாலோ விற்பவரோடு நேரடியாகவே வியாபாரத்தை முடித்துக் கொள்ளலாம். சொத்தின் மதிப்பு கோடிகளில் இருக்கும் பட்சத்தில் நம் சார்பில் பேச புரோக்கர்களை அணுகலாம். நம் சார்பாக சொத்தை வாங்கும் அதிகாரம் தருவதற்கான ஒப்பந் தத்தை அவரோடு செய்து கொள்ள வேண்டும்.
முரணான தகவல்!
சொத்தின் விற்பனையாளரோடு முதற்கட்ட பேச்சில் நீங்கள் வாங்க விருக்கும் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். பரஸ்பரம் பேசும் போது தவறான தகவல்கள் பரிமாறிக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, விற்பனை யாளர் தரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தால் மேற்கொண்டு பேச்சு வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது.
சூழ்நிலையை அறிந்து கொள்ளுதல்!
சொத்தின் உரிமையாளரோடு பேசத் தொடங்கும் போதே அவர் என்ன காரணத்துக்காக சொத்தை விற்க நினைக் கிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும். அவரது சூழ்நிலையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பேச்சை தொடர வேண்டும். அவசர பணத் தேவைக்காக விற்கிறார் எனில் பேரத்துக்கு இணங்கி வருவார். அதேபோல, அந்த சொத்தை வாங்க நீங்கள் அதிக ஆர்வத் தோடு இருப்பதாக காட்டிக் கொள்ள கூடாது. ‘பிடிச்சிருக்கு, ஆனா யோசிக்கணும்’ என்று சொன்னால் தான் விற்பவர் விலையைக் குறைப்பார்.
விலை!
நீங்கள் வாங்கப் போகும் வீடு அல்லது மனை உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். விற்பவர் சொல்கிற விலை அந்த சொத்து மதிப்புக்கு உகந்த விலை தானா என்றும் பார்க்க வேண்டும். அரசு நிர்ணயித் திருக்கும் விலை, தற்போதைய சந்தை மதிப்பு, அந்த சொத்து சார்ந்த வசதிகள் அடிப்படையில் விலை கணக்கிட வேண்டும். கட்டடமாக வாங்குகிறோம் எனில் அதன் மதிப்பு, கொடுக் கப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
பேரம்!
சொத்தின் அசல் மதிப்புகளோடு பாசிட்டிவ் அம்சங்களை மட்டுமே ஹைலைட்டாக எடுத்துச் சொல்வார் இடத்தை விற்பவர். அதை வாங்குபவரான நீங்கள் நெகட்டிவ் விஷயங் களை குறிப்பிட்டு பேரம் பேச வேண்டும். பேருந்து, ரயில் வசதிகள், ஏரியா, கட்டடம் என்றால் சுவிட்ச் போர்டு, தண்ணீ ர் குழாய் வரை கணக்கிலெடுத்து பேச வேண்டும்.
அனுமதிகள்!
எல்லா வகை பேச்சுகளும் கூடிவருகிற போது சம்பந்தப்பட்ட சொத்தின் தாய் பத்திரங்கள், பட்டா, வருவாய் ரசீதுகள், கட்டட அனுமதிகள் குடிநீர், மின் இணைப்பு வசதி விவரங் கள், சொத்தின் மீது உள்ள வில்லங்கம் போன்ற வற்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆவணங்க ளை ஒரு வழக்கறிஞரிடம் காட்டி எந்த வில்லங்கமும் இல்லை என ஒப்புதல் பெற வேண்டும்.
சாதக, பாதகம்!
ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்கியே தீர வேண்டும் என முன் கூட்டியே முடிவு செய்யக் கூடாது. இதே பட்ஜெட்டில் இதைவிடவும் சிறந்ததாக வீடு அல்லது மனை கிடைக்குமா என்று தேட வேண்டும். சொத்தின் பாதகமான அம்சங்களையும் யோசிக்க வேண்டும்.
ஆதாரங்கள்!
எல்லா பேச்சுக்களும் ஆதாரப் பூர்வமாக இருக்க வேண்டும். விலை பேசுவது, பேரம் பேசுவது, செட்டில் மென்ட் விவரங்கள் போன்றவை கடிதம் அல்லது இ-மெயில் வழியாக மேற்கொள்வது டீலிங்கை சிறப்பாக முடிப்பதற்கு உதவும்.
அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன் இந்த வேலைகளை குறை இல்லாமல் செய்தால்தான், உங்கள் சொந்தமாக வீடு ஒன்றை வெற்றிகரமாகச் வாங்க முடியும்.
முகநுல்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயனுள்ள பகிர்வு
புதிதாக வீடு வாங்குபவர்கள் மிகவும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்
புதிதாக வீடு வாங்குபவர்கள் மிகவும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க கூட ஒரு வீடு வாங்கனும்னு சொன்னிங்களே சின்னதா ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:
ஒழுங்கான பின்னூட்டம்
நல்ல பதிவு பஹா.,அவசியமானதும் கூட.
பயனுள்ள பகிர்வு நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜேன் அது என்ன சொல்லுவாங்க - வேலில போறத..... மறந்து போச்சு எனக்கு - சொல்லுங்க.ஜேன் செல்வகுமார் wrote:முரளிராஜா wrote:நீங்க கூட ஒரு வீடு வாங்கனும்னு சொன்னிங்களே சின்னதா ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:
ஒழுங்கான பின்னூட்டம்
நல்ல பதிவு பஹா.,அவசியமானதும் கூட.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவருக்கும் மறந்துபோச்சாம் அதனாலதான் அந்த அப்படி ஒரு முடிவு எடுத்திருக்காராம்யினியவன் wrote:
ஜேன் அது என்ன சொல்லுவாங்க - வேலில போறத..... மறந்து போச்சு எனக்கு - சொல்லுங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|