புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10கரும்பாக இரு :)  - Page 2 Poll_m10கரும்பாக இரு :)  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பாக இரு :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 2:49 pm

First topic message reminder :

தன் மகன் சோம்பேறியாகவும், பொறுப்பு இல்லாத வனாகவும் இருப்பதைக் கண்ட ஒரு தந்தை அவனை அவ்வூரில் உள்ள பெரியவரிடம் அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினார்.

பெரியவரும் சிறுவனிடம், ''கரும்பாக இரு'' என்றார். பின் அதன் பொருளையும் பொறுமையாக விளக்கிச் சொன்னார். சிறுவன் மறுநாள் எல்லோரிடமும் அன்பாகப் பேசினான். கடுஞ்சொல் தவிர்த்தான். அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவனை அப் பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அவனும் மகிழ்ச்சியுடன் அவரைப் போய்ப் பார்க்க அவர், ''எறும்பாக இரு,'' என்றார். அதன் பொருள் தெரிந்து கொண்ட அவன் சுறுசுறுப்பாக செயல் பட ஆரம்பித்தான்.சோம்பேறியாக இருந்த அவன் சுறு சுறுப்பானதும் அவனுக்கு பள்ளியிலும், நண்பர் களிடமும், உறவினர் களிடமும் நல்ல பெயர் வந்தது. எல்லோரும் அவனை பாராட்டவும் அவனுக்கு சிறிது தலைக்கனம் ஏற்பட்டது. மீண்டும் அவன் தந்தை பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்ன போது அது தேவையில்லை என மறுத்தான்.

பின் அவர் வற்புறுத்தலுக்காக அவன் பெரியவரிடம் சென்றான். அவன் முகத்தில் தோன்றிய கர்வ குறிப்பினைக் கண்ட பெரியவர் இம்முறை, ''துரும்பாக இரு,'' என்றார். அதன் பொருள் அறிந்த சிறுவன் தன் தவறை உணர்ந்து செயல்பட்டு நல்ல பெயர் எடுத்தான்.

நாமும் அதுபோலவே நம்மை துரும்பாக நினைத்து, மற்றவர்களை கருத்தாக மதிக்க வேண்டும். சரியா??

முகநுல்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 3:17 pm

இரா.பகவதி wrote:நாங்க அடிச்சா யாருக்கும் எந்த சேதாரமும் இல்லை அண்ணி அடிச்சா அண்ணனுக்கு ரொம்ப சேதாரம் ஆகிடுதே சோகம்
சேதாரம் செய்கூலி இல்லா பொருளை வாங்கி குடுக்க சொல்லுங்க
அண்ணனுக்கு சேதாரம் குறையுதா பாப்போம்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 3:18 pm

பகவதி நீங்க கரும்பாவும் இருக்க வேண்டாம் துரும்பாகவும் இருக்க வேண்டாம்
ஆயாவோட சுத்தாம சும்மா இருந்தா போதும் ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 3:33 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

நன்றி அக்கா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 3:35 pm

பகவதி நீங்க கரும்பாவும் இருக்க வேண்டாம் துரும்பாகவும் இருக்க வேண்டாம்
ஆயாவோட சுத்தாம சும்மா இருந்தா போதும்

ஆமாம் அண்ணிக்கு தெரியாம தினமும் நான்வெஜ் சாப்புடுரிங்கலாமே உடுட்டுக்கட்டை அடி வ

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 3:43 pm

இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , நீ எப்படி ?

அண்ணே நான் அரும்பு ஜாலி

குறும்பு




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed Jul 11, 2012 3:51 pm

நல்ல கதை



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக