புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
91 Posts - 61%
heezulia
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
1 Post - 1%
viyasan
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
283 Posts - 45%
heezulia
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரண்டு...விஷயங்கள்... Poll_c10இரண்டு...விஷயங்கள்... Poll_m10இரண்டு...விஷயங்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு...விஷயங்கள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 10, 2012 4:26 pm

நகர்ந்து கொண்டிருக்கும்
நிலவு பற்றி
எனக்குக் கவலை இல்லை.

அதில்...
நடுங்கிக் கொண்டிருக்கும்
பாட்டியைப் பற்றித்தான்.

இராவணன் சீதையைப்
பற்றி இழுத்துச் சென்றது போல...

நிலவு....
கருப்பு மேகங்களுக்குள் எல்லாம்...
வளைத்து...வளைத்து
இழுத்துச் செல்கிறது பாட்டியை.

பாட்டியின்...
சிதறும் கண்ணீர்த் துளிகள்...

நக்ஷத்திரங்களாகி விட....

பாட்டியின் சபித்தலில்...
தேயத் துவங்குகிறது நிலவு.
***********************************************************
அனாதைப் பிணம் ஒன்றைப்
பார்க்கிறார்கள்.

வருத்தம் தொனிக்கும் குரலில்
பேசுகிறார்கள்.

அடுத்தவனை உதவிடச் சொல்லி
ஆணை இடுகிறார்கள்.

பிறகு....
தத்தம் வேலைகளைப் பார்க்கக்
கிளம்பி விடுகிறார்கள்.
******************************************************************************


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 4:30 pm

rameshnaga wrote:நகர்ந்து கொண்டிருக்கும்
நிலவு பற்றி
எனக்குக் கவலை இல்லை.

அதில்...
நடுங்கிக் கொண்டிருக்கும்
பாட்டியைப் பற்றித்தான்.

அருமை உங்கள் கற்பனை நாகா மகிழ்ச்சி




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 10, 2012 4:36 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 9:41 pm

முதல் கவிதையின் கற்பனை அபாரம்

மனித நேயம் , இன்றைய நடப்பு பற்றி சொல்லும் இரண்டாவது கவிதை அருமை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 11, 2012 12:35 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 12, 2012 8:53 am

கண்ணீர் நட்சத்திரம் - கற்பனையில் அழுத்தம்
அனாதைப் பிணம் - நிஜத்தின் வருத்தம்

அருமை உங்கள் வரிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 12, 2012 8:57 am

அனாதைப் பிணம் ஒன்றைப்
பார்க்கிறார்கள்.

வருத்தம் தொனிக்கும் குரலில்
பேசுகிறார்கள்.

அடுத்தவனை உதவிடச் சொல்லி
ஆணை இடுகிறார்கள்.

பிறகு....
தத்தம் வேலைகளைப் பார்க்கக்
கிளம்பி விடுகிறார்கள்.

சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 12, 2012 11:38 am

ரொம்பவும் நன்றி! சந்திரகி., முஹைதீன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக