Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
3 posters
Page 1 of 1
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்று பெயரில் இப்புத்தகம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறினார்.
அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், நுரையிரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய யுவராஜ் சிங், தற்போது குணமடைந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்து, ஒருபுத்தகமாக வெளியிட யுவராஜ் சிங் தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை டுவிட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
எனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புற்றுநோய் பாதிப்பில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு, நண்பர்கள் விரும்புகின்றனர். இதனையடுத்து ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனது வாழ்க்கையை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை குறித்த வரலாறை ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம் சார்பில், 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக சிறந்த தோல் அட்டையுடன் கூடிய புத்தகம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யுவராஜ் சிங் கூறியதாவது,
எனது வாழ்க்கையை குறித்து நான் யோசித்து பார்த்தால், பல இடங்களிலும் 'சி' என்ற ஆங்கில எழுத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. நான் பிறந்த ஊர் சண்டிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். சர்வதேச இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக யாசித்தேன். இந்திய அணியில் தான் இருந்த போது, உலக கோப்பை கிடைத்தது. இந்த பட்டியலில் தற்போது புற்றுநோயும்(கேன்சர்) சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உலக கோப்பை பெற்றது முதல் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட வரை நான் கடந்த வந்த வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்தது. இதன்மூலம் நான் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டேன். என்னால் இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் இந்திய அணியை சிறந்த அணியாக நிலை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட பிறகு தான் இந்தியாவில் எத்தனை புற்றுநோய் நோயாளிகள் உள்ளார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவன் ஆக மாறின போது, புற்றுநோயாளிகளின் தனிமை, குழப்பம், பயம் ஆகியவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உயரங்களையும், தாழ்வுகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது இந்த முயற்சிக்கு ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிறுவனம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங்கின் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் உலக கோப்பையை பெற்ற போது, இந்திய வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களையும் யுவராஜ் சிங் நேரடியாக இதில் தெரிவித்துள்ளாராம்.
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவில் யுவராஜ் சிங்கிற்கு ஏற்பட்ட தூக்கமின்மை, இருமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது, ரத்த வாந்தி எடுத்தது என்று பல அனுபவங்களையும் யுவராஜ் சிங் இந்த புத்தக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.
http://tamil.thatscricket.com/news/2012/07/11/yuvraj-singh-s-memoir-coming-december-2012-001183.html
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்று பெயரில் இப்புத்தகம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறினார்.
அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், நுரையிரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய யுவராஜ் சிங், தற்போது குணமடைந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்து, ஒருபுத்தகமாக வெளியிட யுவராஜ் சிங் தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை டுவிட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
எனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புற்றுநோய் பாதிப்பில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு, நண்பர்கள் விரும்புகின்றனர். இதனையடுத்து ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனது வாழ்க்கையை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை குறித்த வரலாறை ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம் சார்பில், 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக சிறந்த தோல் அட்டையுடன் கூடிய புத்தகம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யுவராஜ் சிங் கூறியதாவது,
எனது வாழ்க்கையை குறித்து நான் யோசித்து பார்த்தால், பல இடங்களிலும் 'சி' என்ற ஆங்கில எழுத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. நான் பிறந்த ஊர் சண்டிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். சர்வதேச இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக யாசித்தேன். இந்திய அணியில் தான் இருந்த போது, உலக கோப்பை கிடைத்தது. இந்த பட்டியலில் தற்போது புற்றுநோயும்(கேன்சர்) சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உலக கோப்பை பெற்றது முதல் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட வரை நான் கடந்த வந்த வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்தது. இதன்மூலம் நான் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டேன். என்னால் இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் இந்திய அணியை சிறந்த அணியாக நிலை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட பிறகு தான் இந்தியாவில் எத்தனை புற்றுநோய் நோயாளிகள் உள்ளார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவன் ஆக மாறின போது, புற்றுநோயாளிகளின் தனிமை, குழப்பம், பயம் ஆகியவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உயரங்களையும், தாழ்வுகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது இந்த முயற்சிக்கு ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிறுவனம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங்கின் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் உலக கோப்பையை பெற்ற போது, இந்திய வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களையும் யுவராஜ் சிங் நேரடியாக இதில் தெரிவித்துள்ளாராம்.
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவில் யுவராஜ் சிங்கிற்கு ஏற்பட்ட தூக்கமின்மை, இருமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது, ரத்த வாந்தி எடுத்தது என்று பல அனுபவங்களையும் யுவராஜ் சிங் இந்த புத்தக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.
http://tamil.thatscricket.com/news/2012/07/11/yuvraj-singh-s-memoir-coming-december-2012-001183.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
நல்ல முயற்சி ... சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங் இன் வாழ்க்கை பலருக்கு உத்வேகத்தை தரும் அவரது மனதிட்பமும் கடின உழைப்பும் அதுபோல் இந்த புத்தகமும் வழிகாட்டினால் மிகவும் மகிழ்ச்சி... பதிவுக்கு நன்றி ...
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!
ஆவலுடன் எதிர்பார்கிறேன்
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» திரும்பி வருவேன்னு சொல்லு - யுவராஜ் சிங்
» யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்
» ஐஸ்வர்யா - யுவராஜ் சிங் / தேவையா உங்களுக்கு?
» இங்கிலாந்தின் டாப் 10 ஈகோ பட்டியலில் யுவராஜ் சிங்
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்
» ஐஸ்வர்யா - யுவராஜ் சிங் / தேவையா உங்களுக்கு?
» இங்கிலாந்தின் டாப் 10 ஈகோ பட்டியலில் யுவராஜ் சிங்
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|