ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு...விஷயங்கள்...

5 posters

Go down

இரண்டு...விஷயங்கள்... Empty இரண்டு...விஷயங்கள்...

Post by rameshnaga Tue Jul 10, 2012 4:26 pm

நகர்ந்து கொண்டிருக்கும்
நிலவு பற்றி
எனக்குக் கவலை இல்லை.

அதில்...
நடுங்கிக் கொண்டிருக்கும்
பாட்டியைப் பற்றித்தான்.

இராவணன் சீதையைப்
பற்றி இழுத்துச் சென்றது போல...

நிலவு....
கருப்பு மேகங்களுக்குள் எல்லாம்...
வளைத்து...வளைத்து
இழுத்துச் செல்கிறது பாட்டியை.

பாட்டியின்...
சிதறும் கண்ணீர்த் துளிகள்...

நக்ஷத்திரங்களாகி விட....

பாட்டியின் சபித்தலில்...
தேயத் துவங்குகிறது நிலவு.
***********************************************************
அனாதைப் பிணம் ஒன்றைப்
பார்க்கிறார்கள்.

வருத்தம் தொனிக்கும் குரலில்
பேசுகிறார்கள்.

அடுத்தவனை உதவிடச் சொல்லி
ஆணை இடுகிறார்கள்.

பிறகு....
தத்தம் வேலைகளைப் பார்க்கக்
கிளம்பி விடுகிறார்கள்.
******************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 4:30 pm

rameshnaga wrote:நகர்ந்து கொண்டிருக்கும்
நிலவு பற்றி
எனக்குக் கவலை இல்லை.

அதில்...
நடுங்கிக் கொண்டிருக்கும்
பாட்டியைப் பற்றித்தான்.

அருமை உங்கள் கற்பனை நாகா மகிழ்ச்சி


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by rameshnaga Tue Jul 10, 2012 4:36 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by பாலாஜி Tue Jul 10, 2012 9:41 pm

முதல் கவிதையின் கற்பனை அபாரம்

மனித நேயம் , இன்றைய நடப்பு பற்றி சொல்லும் இரண்டாவது கவிதை அருமை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by rameshnaga Wed Jul 11, 2012 12:35 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by சந்திரகி Thu Jul 12, 2012 8:53 am

கண்ணீர் நட்சத்திரம் - கற்பனையில் அழுத்தம்
அனாதைப் பிணம் - நிஜத்தின் வருத்தம்

அருமை உங்கள் வரிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by முஹைதீன் Thu Jul 12, 2012 8:57 am

அனாதைப் பிணம் ஒன்றைப்
பார்க்கிறார்கள்.

வருத்தம் தொனிக்கும் குரலில்
பேசுகிறார்கள்.

அடுத்தவனை உதவிடச் சொல்லி
ஆணை இடுகிறார்கள்.

பிறகு....
தத்தம் வேலைகளைப் பார்க்கக்
கிளம்பி விடுகிறார்கள்.

சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by rameshnaga Thu Jul 12, 2012 11:38 am

ரொம்பவும் நன்றி! சந்திரகி., முஹைதீன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு...விஷயங்கள்... Empty Re: இரண்டு...விஷயங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum