புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
98 Posts - 49%
heezulia
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
7 Posts - 4%
prajai
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
3 Posts - 2%
Barushree
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
225 Posts - 52%
heezulia
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 12:58 pm

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது.

முகநூல்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 1:02 pm

உண்மைதான். ஆனாலும், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுகையில், அதுவாக இருக்குமோ/இதுவாக இருக்குமோ என மனதை போட்டு குழப்பிக் கொள்பவர்கள் அநேகம் பேர் உண்டு.

ஊக்கம் தரும் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 10, 2012 3:45 pm

நல்ல கதை. எங்க ஊரில் ஒரு காக்கையை பார்ப்பதே அதிசயம்.




Uploaded with ImageShack.us
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 4:12 pm

பகவதி இந்த வெள்ளை காக்கா கதை சொல்லுங்களேன்.

சகுனம் பார்த்தால் மன்னர் சகுனியைப் பார்க்க மறந்து ராஜ்ஜியத்தை இழந்திடப் போறாரு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 5:52 pm

கதை அருமை பகவதி ஆயா ஒன்னும் புரியல

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jul 10, 2012 7:13 pm

சகுனங்கள் நமக்கு நடக்கப்போகும் நல்லவை, கெட்டவைகளை நமக்கு முன் கூட்டியே unarthum



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 8:04 pm

முரளிராஜா wrote:கதை அருமை பகவதி ஆயா ஒன்னும் புரியல

கதை கேக்குற வயசா உங்களுக்கு என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 8:12 pm

பகவதி இது ஆயா சொன்ன கதைதானே
ஆயாவை நம்பி நீங்க மோசம் போன கதைய எப்ப சொல்ல போறிங்க ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 8:12 pm

பகவதிக்கு சகுனம் சரி இல்ல.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 8:13 pm

யினியவன் wrote:பகவதிக்கு சகுனம் சரி இல்ல.
ஓ அதனாலதான் இந்த பதிவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக