புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி ஓரிடம்... நோய் வேறிடம்!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:50 am

உடலுக்குள் எங்கேயோ ஏதோ பிரச்னை என்பதற்கான எச்சரிக்கை மணிதான் வலி! ஆனால், அதை அப்படிப் பார்க்காமல், வலி வந்தால் ஏதோ ஒரு பெயின் கில்லர் அல்லது பெயின் பாம் உதவியோடு அந்த நிமிடத்தைக் கடத்துபவர்களே நம்மில் அதிகம்.

‘‘எல்லா வலிகளும் அப்படி அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. வலிக்கிற இடத்தில்தான் பிரச்னை இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. சில நேரங்களில் வலி ஓரிடத்திலும், நோய் வேறிடத்திலும் கூட இருக்கலாம். அதற்கான சரியான கண்டுபிடிப்பும் சிகிச்சையும் அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘கழுத்து மற்றும் முதுகெலும்பு சந்திப்புகளில் உள்ள எலும்புகள் தேய்மானமடைந்தால், அது தலைவலியாகத் தன் அறிகுறியைக் காட்டலாம். தலைவலிக்கான மருந்துகளோ, சிகிச்சையோ பலனளிக்காது. நாள்பட்ட தலைவலி, குறிப்பாக பின் மண்டைத் தலைவலி வந்தால் கழுத்து எலும்பு சந்திப்புத் தேய்மானமா என்பது கண்டறியப்பட்டு, அந்தச் சந்திப்புகளில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி, வலியைக் குணப்படுத்தலாம்.

* முதுகுத் தண்டுவடத்தில் உள்ள கழுத்து எலும்பு தேய்ந்திருந்தால், கை வலி வரலாம். விரல்கள் மரத்துப் போவது, முழங்கை, மணிக்கட்டு, தோள்பட்டை பகுதிகளில் வலி போன்றவையும் வரலாம். கையில் வலிக்கிற இடத்தில் களிம்பு தேய்ப்பதாலோ, பட்டைகள் கட்டுவதாலோ, வலி சரியாகாது. கழுத்தெலும்பு நரம்பை அழுத்தும் எலும்பைக் கண்டுபிடித்து, நவீன சிகிச்சை மூலம் சரி செய்வதுதான் தீர்வு.

* இடுப்பெலும்பு சந்திப்பில் தேய்மானம் இருந்தால் இடுப்பில் மட்டுமின்றி, உடலில் எங்கு வேண்டுமானாலும் வலி வரலாம். உதாரணத்துக்கு தொடை, கணுக்கால், கால் வலிகள் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

* முதுகெலும்பு சந்திப்புகளில் உண்டாகிற வலி, மெல்ல பக்கவாட்டில் பரவி, நெஞ்சு வலியாகவோ, வயிற்று வலியாகவோ, பின்முதுகு வலியாகவோ
உணரப்படலாம். இதைத் தசைவலி என்றோ, வாயுப்பிடிப்பு என்றோ தவறாகப் புரிந்துகொண்டு மசாஜ் செய்வதோ, மருந்துகள் எடுத்துக் கொள்வதோ கூடாது. முதுகெலும்பு சந்திப்பு அல்லது டிஸ்க் பிதுங்குவதால் சில சமயங்களில் அந்த இடத்தில் வலி இல்லாமல், வேறிடத்தில் வலி வரும். சரியான மருத்துவரால் மட்டுமே வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

* வெள்ளைப்படுதல் பிரச்னையால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு கீழ் இடுப்பு வலியோ, முதுகுவலியோ வரலாம். வெள்ளைப்படுதலுக்கு சிகிச்சை கொடுத்தாலே இடுப்பு மற்றும் முதுகுவலிகள் காணாமல் போகும்.

* நெஞ்சில் பாரம், வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் கை வலி, தோள்பட்டை வலி, கழுத்து மற்றும் தாடை வலிகள் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக வெளிப்படலாம். கூடவே பட படப்பு, மயக்கம், மூச்சுத் திணறல், தலைசுற்றலும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது. எனவே தலை முதல் பாதம் வரை எந்த இடத்தில் வலி வந்தாலும், அதை அலட்சியம் செய்யவோ, சுய மருத்துவம் செய்யவோ நினைக்காமல், மருத்துவரை அணுகுவதே சிறந்தது!’’

தினகரன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 10, 2012 12:01 pm

தகவலுக்கு நன்றிகள் தம்பி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:39 pm

பகிர்வுக்கு நன்றி பகவதி...... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:42 pm

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 2:09 pm

நன்றி பகவதி..! சூப்பருங்க

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:38 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் பகவதி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக