புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சகவாசம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 8:10 pm

தவறான சகவாசம்! 52779832706792403809419
தவறான சகவாசம்!

ஒரு விவசாயின் சோளப் பயிர்களை தினமும் கொக்குகள் வந்து நாசம் செய்தன. இதனால் அந்த கொக்குகளைப் பிடிக்க விவசாயி ஒரு வலை விரித்தார். அடுத்த நாள் அந்த வலையில் ஏராளமான கொக்குகளும், ஒரு நாரையும் பிடிபட்டிருந்தது.

அந்த நாரை விவசாயிடம் கெஞ்சியது, “தயவு செய்து என்னை விட்டுடுங்க... நான் உங்க சோளம் ஒன்று கூட சாப்பிடவில்லை, உங்களையும் காயப்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி நாரை, அமைதியாக என் குடும்பத்துடன் வாழ்ந்துகிட்டு இருக்கேன்....”

அப்போது அந்த விவசாயி பதில் சொன்னார் “நீ சொன்னதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் உன்னைப் பிடிக்கும்போது நீ என் பயிரை நாசம் செய்தவர்களுடன் அல்லவா இருந்தாய்! தப்பான நபர்களுடன் வைத்த சகவாசத்திற்காக நீ துன்பப்படத்தான் வேண்டும்”

மனிதர்கள் உடனிருப்பவர்களை கொண்டே மதிப்பிடப்படுகிறார்கள்.



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:47 pm

கருத்துமிக்க கதை அருமை நண்பரே
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 11:51 pm

நம்முடன் பழகி பார்த்து சொல்வோரை விட நாம் பழகும் நட்பு வட்டாரத்தை கொண்டே
மதிப்பிடுவது உண்மைதான் ... நல்ல கருத்து பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 11:58 pm

நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:34 am

யினியவன் wrote:நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை
இதுக்குமேலேயா கெட்டுட போவுது யினியவன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:24 am

ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:40 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,
ஆத்தா சொல்லிச்சா உங்க ஆயா சொல்லுச்சா பகவதி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 1:43 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

ஆத்தாவா , ஆயாவா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:59 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

உங்க சொந்தக்கதையா.. புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:02 pm

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக