புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
2 Posts - 1%
prajai
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
435 Posts - 47%
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
30 Posts - 3%
prajai
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 1:50 pm

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 1:56 pm

அட அட என்ன ஒரு பணிவு..அசத்துறீங்க சூப்பர் சுந்தரம்....



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 08, 2009 2:02 pm

நன்றி நன்றி நன்றி! 806360 நன்றி நன்றி நன்றி! 733974

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 08, 2009 2:03 pm

நன்றி நன்றி நன்றி! 325286 நன்றி நன்றி நன்றி! 733974



avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Thu Oct 08, 2009 2:07 pm

நன்றி நன்றி நன்றி! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 08, 2009 2:12 pm

அருமையான் ஹைக்கூ கவிதைகள் ,
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதைகள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.

நன்றி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 3:05 pm

திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 3:31 pm

nandhtiha wrote:திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!

ராமாயணத்தில் அனுமன் இராமனிடத்தில் நன்றி நன்றி நன்றி! Hanuman_gives_ring_to_sita
'கண்டேன்
கற்பினுக்கு அணியைக்
கண்களால்!'

என்று சொன்ன அந்த ஹைக்கூ மற்றும்

' வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!'

- என்று சொன்ன மனிதநேய வள்ளல் இராமலிங்க அடிகளாரை நம்மால்
மறக்கமுடியுமா?

நல்லதொரு சிந்தனையைக் கொடுத்த நந்திதாவுக்கு வாழ்த்துக்கள்!

....கா. ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:37 pm

நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 154550



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 08, 2009 5:09 pm

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!


சபாஸ் சரியான போட்டி...



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக