புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
98 Posts - 49%
heezulia
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
225 Posts - 52%
heezulia
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_m10வலி ஓரிடம்... நோய் வேறிடம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி ஓரிடம்... நோய் வேறிடம்!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:50 am

உடலுக்குள் எங்கேயோ ஏதோ பிரச்னை என்பதற்கான எச்சரிக்கை மணிதான் வலி! ஆனால், அதை அப்படிப் பார்க்காமல், வலி வந்தால் ஏதோ ஒரு பெயின் கில்லர் அல்லது பெயின் பாம் உதவியோடு அந்த நிமிடத்தைக் கடத்துபவர்களே நம்மில் அதிகம்.

‘‘எல்லா வலிகளும் அப்படி அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. வலிக்கிற இடத்தில்தான் பிரச்னை இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. சில நேரங்களில் வலி ஓரிடத்திலும், நோய் வேறிடத்திலும் கூட இருக்கலாம். அதற்கான சரியான கண்டுபிடிப்பும் சிகிச்சையும் அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘கழுத்து மற்றும் முதுகெலும்பு சந்திப்புகளில் உள்ள எலும்புகள் தேய்மானமடைந்தால், அது தலைவலியாகத் தன் அறிகுறியைக் காட்டலாம். தலைவலிக்கான மருந்துகளோ, சிகிச்சையோ பலனளிக்காது. நாள்பட்ட தலைவலி, குறிப்பாக பின் மண்டைத் தலைவலி வந்தால் கழுத்து எலும்பு சந்திப்புத் தேய்மானமா என்பது கண்டறியப்பட்டு, அந்தச் சந்திப்புகளில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி, வலியைக் குணப்படுத்தலாம்.

* முதுகுத் தண்டுவடத்தில் உள்ள கழுத்து எலும்பு தேய்ந்திருந்தால், கை வலி வரலாம். விரல்கள் மரத்துப் போவது, முழங்கை, மணிக்கட்டு, தோள்பட்டை பகுதிகளில் வலி போன்றவையும் வரலாம். கையில் வலிக்கிற இடத்தில் களிம்பு தேய்ப்பதாலோ, பட்டைகள் கட்டுவதாலோ, வலி சரியாகாது. கழுத்தெலும்பு நரம்பை அழுத்தும் எலும்பைக் கண்டுபிடித்து, நவீன சிகிச்சை மூலம் சரி செய்வதுதான் தீர்வு.

* இடுப்பெலும்பு சந்திப்பில் தேய்மானம் இருந்தால் இடுப்பில் மட்டுமின்றி, உடலில் எங்கு வேண்டுமானாலும் வலி வரலாம். உதாரணத்துக்கு தொடை, கணுக்கால், கால் வலிகள் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

* முதுகெலும்பு சந்திப்புகளில் உண்டாகிற வலி, மெல்ல பக்கவாட்டில் பரவி, நெஞ்சு வலியாகவோ, வயிற்று வலியாகவோ, பின்முதுகு வலியாகவோ
உணரப்படலாம். இதைத் தசைவலி என்றோ, வாயுப்பிடிப்பு என்றோ தவறாகப் புரிந்துகொண்டு மசாஜ் செய்வதோ, மருந்துகள் எடுத்துக் கொள்வதோ கூடாது. முதுகெலும்பு சந்திப்பு அல்லது டிஸ்க் பிதுங்குவதால் சில சமயங்களில் அந்த இடத்தில் வலி இல்லாமல், வேறிடத்தில் வலி வரும். சரியான மருத்துவரால் மட்டுமே வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

* வெள்ளைப்படுதல் பிரச்னையால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு கீழ் இடுப்பு வலியோ, முதுகுவலியோ வரலாம். வெள்ளைப்படுதலுக்கு சிகிச்சை கொடுத்தாலே இடுப்பு மற்றும் முதுகுவலிகள் காணாமல் போகும்.

* நெஞ்சில் பாரம், வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் கை வலி, தோள்பட்டை வலி, கழுத்து மற்றும் தாடை வலிகள் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக வெளிப்படலாம். கூடவே பட படப்பு, மயக்கம், மூச்சுத் திணறல், தலைசுற்றலும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது. எனவே தலை முதல் பாதம் வரை எந்த இடத்தில் வலி வந்தாலும், அதை அலட்சியம் செய்யவோ, சுய மருத்துவம் செய்யவோ நினைக்காமல், மருத்துவரை அணுகுவதே சிறந்தது!’’

தினகரன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 10, 2012 12:01 pm

தகவலுக்கு நன்றிகள் தம்பி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:39 pm

பகிர்வுக்கு நன்றி பகவதி...... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:42 pm

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 2:09 pm

நன்றி பகவதி..! சூப்பருங்க

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:38 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் பகவதி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக