புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_m10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_m10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10 
2 Posts - 20%
heezulia
சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_m10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_m10சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 12:55 pm



சிவகங்கை : கொ‌லை வழக்கிற்காக, கோர்ட்டிற்கு வந்தவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகங்கையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009ம் ஆண்டில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், வைரம்பட்டியை சேர்ந்த செல்வம் (35) குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு தற்போது சிவகங்கை செசன்ஸ் ‌கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக செல்வம், தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். சாமியார்பட்டி அருகே உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, திரும்பும் வழியில், அவரை சூழ்ந்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டினர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்



சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 12:57 pm

இதுதான் பப்ளிக் என்கவுன்ட்டர் என்பதா ?!!

(எங்கள் ஊரில் கோர்ட் வாசலிலேயே ஒருதடவை வெட்டி கொன்றார்கள் )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 12:57 pm

ராஜா wrote:இதுதான் பப்ளிக் என்கவுன்ட்டர் என்பதா ?!!

(எங்கள் ஊரில் கோர்ட் வாசலிலேயே ஒருதடவை வெட்டி கொன்றார்கள் )

அதற்குப் பயந்துதானே கத்தாருக்கு ஓடிவிட்டீர்கள்..!!! சிரி



சிவகங்கையில் கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டிக்கொலை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:41 pm

சிவா wrote:
ராஜா wrote:இதுதான் பப்ளிக் என்கவுன்ட்டர் என்பதா ?!! (எங்கள் ஊரில் கோர்ட் வாசலிலேயே ஒருதடவை வெட்டி கொன்றார்கள் )
அதற்குப் பயந்துதானே கத்தாருக்கு ஓடிவிட்டீர்கள்..!!! சிரி
இல்ல தல , எங்க ஊரை முன்னேற்றுவதற்காக கத்தார் வந்துள்ளேன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 4:37 pm

ராஜா wrote:இல்ல தல , எங்க ஊரை முன்னேற்றுவதற்காக கத்தார் வந்துள்ளேன்.
உண்மைதான் நீங்க ஊரை விட்டு போனதுமே மாயவரம் முன்னேர ஆரம்பிச்சுடுச்சு
திரும்பி இங்க வந்து ஊரை கெடுத்துடாதிங்க ராஜா ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 4:49 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:இல்ல தல , எங்க ஊரை முன்னேற்றுவதற்காக கத்தார் வந்துள்ளேன்.
உண்மைதான் நீங்க ஊரை விட்டு போனதுமே மாயவரம் முன்னேர ஆரம்பிச்சுடுச்சு
திரும்பி இங்க வந்து ஊரை கெடுத்துடாதிங்க ராஜா ஒன்னும் புரியல
ஆமாம் , எவ்வளவு பெரிய தியாகம் பண்ணியிருக்கேன் ,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 4:52 pm

நான் கல்யாணம் செய்து என் வாழ்க்கையையே தியாகம் செய்தவன்
என் கிட்டேயேவா ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக