புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
65 Posts - 64%
heezulia
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மிக அருமையான கதை Poll_c10மிக அருமையான கதை Poll_m10மிக அருமையான கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக அருமையான கதை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jul 09, 2012 10:02 am

தருமருக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை இருந்து வந்தது. ஒரு மிகப்பெரிய அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்க கூடாது இனியும் எவரும் செய்ய முடியாதபடியொரு அன்னதானமாக அது இருக்க வேண்டும் என எண்ணினார் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். உலகில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர். சாப்பிடவரும் மக்கள் எந்த வகை உணவு கேட்டாலும் உடன் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதானமும் நடந்தது லட்சக்கனக்கான மக்கள் வந்து உணவருந்தி சென்றனர். வந்த அனைவரும் அன்னதான ஏற்பாட்டை பார்த்து வியக்காதவர்களே இல்லை தருமர் எதிர்பார்த்தது போலவே மக்களும் இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்கவில்லை. இனியும் எவரும் செய்யமுடியாது என்றே பேசி சென்றனர் இதனைகேட்ட பொறுமைசாலியான தருமருக்கே சற்றே கர்வம் வந்துவிட்டது.

உடன் ஒரு வினோதமான ஒரு காட்சியை தருமர் கண்டார் ஒரு எலி தருமர் நடந்த பாதைகளில் எல்லாம் உருன்டு புரன்டது
அந்த எலியின் உடலின் ஒருபாதி தங்கமாக இருந்தது மறுபாதி இயல்பான எலியின் உடலாகவே இருந்தது தருமர் அந்த எலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டர். அதற்கு அந்த எலி ஒரு கதையை கூறியது.

இது ஒரு உண்மைக்கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேஊரில் கடும் பஞ்சம் நிலவியது பஞ்சத்தினால் பல குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர். அதில் ஒருகுடும்பம் உணவின்றி சாககிடந்தனர் இன்னும் ஒருநாள் இவர்கள் உணவருந்த வில்லை எனில் அக்குடும்பத்தினரும் சாக வேண்டியதுதான் அதில் ஒருவன் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு தேடி தட்டுதடுமாறி சென்றான். அன்றுமாலை சிறிது கோதுமை கொண்டுவந்தான் அதை மாவரைத்து ஒரு ரொட்டி செய்தனர் அந்த ரொட்டியை சாப்பிட்டால் இன்னும் ஒருநாள் ஜீவித்திருக்கலாம். அக்குடும்பத்தினர் அந்த ஒரு ரொட்டியை சாப்பிட அமர்ந்தனர் அப்போது வெளியே அய்யா தர்மம் செய்ங்க என குரல் கேட்டது உடன் அவன் எழுந்துசென்று அந்த ரொட்டியை தர்மம் செய்துவிட்டான்

தர்மம் பெற்ற பிச்சைக்காரன் அந்த ரொட்டியை சாப்பிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அக்குடும்பத்தினர் இறந்து விழுந்தனர். அந்த பிச்சைக்காரன் சாப்பிட்ட ரொட்டித்துண்டில் கீழே சிந்தியவற்றை நான்(எலி) சாப்பிட்டேன். அதனை சாப்பிட்டதும் என் உடலில் பாதி தங்கமாக மாறியது. உடன் வானத்திலிருந்து அசரீரீ கேட்டது

உலகில் இதுவரை செய்த தானத்திலேயே இதுவே சிறந்த அன்னதானம் என்பதால் அதில் சிந்தியதை நீ உண்டதால் உன் உடலில் பாதி தங்கமாக மாறியது. இனிவருங்காலத்தில் இதற்கு இணையான ஓர் அன்னதானம் எவரும் செய்தால் அவர் பாதம் பட்ட மண்ணில் உன் உடல் பட்டால் உன் மீதி உடலும் தங்கமாக மாறும் என அசரீரீ கூறியது ”நீங்கள் செய்த இந்த பிரமாண்டமான அன்னதானத்தை கன்டு அதற்கு இனையாக இருக்குமென்று உங்கள் பாதம்பட்ட இடத்தில் நான் விழுந்து புரண்டேன்” ஆனால் என்மீதி உடல் தங்கமாக மாறவில்லை.

என எலி கூறியதும் தருமருக்கு தர்மசங்கடமாகிபோனது

லட்சக்கணக்கானவர்கள் திருப்தியாக சாப்பிட்டும் ஒரே ஒருவனுக்கு ஒரே ஒரு ரொட்டியை தானமாக கொடுத்ததற்கு இணையாகவில்லை. ஏன் தெரியுமா அவன் வெறும் ரொட்டியை தானமாக
கொடுக்கவில்லை அதில் அவன் உயிர் கலந்திருந்தது

http://www.eluthamila.com/?p=25176



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மிக அருமையான கதை 1357389மிக அருமையான கதை 59010615மிக அருமையான கதை Images3ijfமிக அருமையான கதை Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jul 09, 2012 10:05 am

சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 2:22 pm

அருமையான கதை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக