புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமர்சனம் : திரு திரு துறு துறு
Page 1 of 1 •
என்ன ஆனது நம் கோலிவுட்டிற்கு? டாடா சுமோ தாதாக்களும், அரிவாள்களோடு பயமுறுத்தும் 'பெரிய மீசை' வில்லன்களும் காணாமல் போய் விட்டனர். சீட் நுனிக்கு இழுத்து வரும் யதார்த்த த்ரில்லர்களும் அபத்தமில்லாமல் ரசிக்க வைக்கும் ஆர்ப்பாட்ட காமெடிகளும் தமிழ் சினிமாவை ஆக்ரமித்திருப்பது சந்தோஷமான விஷயம்.
அந்த வரிசையில் காமெடியில் கலக்கியிருக்கிறது திருதிரு துறுதுறு!
எப்போதும் ஆபீஸுக்கு லேட்டாக செல்வது, மீட்டிங்கில் சொதப்புவது, நிமிடத்திற்கு ஒரு பொய் சொல்வது என அஜ்மல் ஒரு 'பெர்ஃபக்ட்' பாச்சுலர். ஒழுக்கம், நேர்மை,கடமை தவறாமை என ' நன்னொழுக்க' நாயகியாக புது முகம் ரூபா மஞ்சரி. எதிர் துருவங்கள் ஈர்ப்பது வாடிக்கைதானே... (ஆனால், காதலை பிரதானப்படுத்தாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் நந்தினி.)
இருவரும் மெளலியின் விளம்பர ஏஜென்சியில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனியைக் காப்பாற்ற போராடுகிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பர ப்ராஜெக்ட் கிடைக்கிறது. விளம்பரத்திற்காக தேர்வு செய்து வைத்திருக்கும் குழந்தைக்கு கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போக புதிய குழந்தை தேடி அலைகிறார்கள் அஜ்மலும், ரூபாவும்.
யதேச்சையாக அஜ்மலிடம் ஒரு குழந்தை சிக்குறது. அதே குழந்தையை வைத்து விளம்பரத்தையும் முடிக்கிறார்கள். பின்னர் தான் தெரிகிறது அது கடத்தப்பட்ட குழந்தை என்று. கீரி பாம்பாக இருக்கும் இருவரும் குழந்தையை உண்மையான பெற்றோரிடம் சேர்த்தார்களா என்பதை குழப்பங்களும், காமெடியும் கலந்த கலாட்டாவாக சொல்லிருக்கிறார்கள்.
வெட்டிய முடி,ஒட்டிய பனியன்,டாட்டூ குத்திய உடம்பு என நியூ லுக் அஜ்மல்! பாடி லேங்க்வேஜ், கெட் அப், காமெடி என பல துறைகளில் தேறினாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் தேவை. ஆபீஸுக்கு லேட்டாக வந்து சமாளிப்பது, மீட்டிங்கில் சி.டி மாற்றி போட்டு சொதப்பும் போது திரு திருன்னு முழிப்பது என பல இடங்களில் பளிச்!
எல்லாவற்றிலும் 'பெர்ஃபக்ஷன்' எதிர்பார்க்கும் 'ஹிட்லர்' அர்ச்சனாவாக புது முகம் ரூபா மஞ்சரி. கோலிவுட்டிற்கு நல் வரவு. வீட்டை அலங்கோலமாக வைத்திருக்கும் அஜ்மலிடம் சீறும் போதும், அதே அஜ்மலை கடைசியில் காதலிப்பதையும், ரூபாவின் கண்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. அம்மணிக்கு கோலிவுட்டில் இடம் நிச்சயம்.படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மெளலி. மனிதர் வந்தாலே தியேட்டர் குலுங்குகிறது. ஞாபக மறதியால் சமயத்தில் தன் மனைவியின் பெயரையே மறப்பது, கம்பனிக்காக வீட்டை அடமானம் வைப்பது என சகல ஏரியாக்களிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
முற்பாதியிலேயே கதை என்னவென்று தெரிந்து விடுவதால் பிற்பாதியின் வேகம் கொஞ்சம் குறைகிறது. தெரிந்த க்ளைமாக்ஸை நோக்கியே படம் நகர்வதால் காமெடியை நம்பியே உட்கார வேண்டிய கட்டாயம்.முதல் படத்தில் காமெடியை கையில் எடுத்திருக்கும் நந்தினிக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். லைட்டான கதை, எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதைக்கேத்த காமிரா என எல்லோரும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். பிண்ணனி இசையிலும், சில்லென பூங்காற்று பாடலில் மட்டும் தான் மணிசர்மா ஞாபகத்திற்கு வருகிறார்.
[tr][td]குழப்பமான கதையை எடுத்துக் கொண்டாலும் திருதிருவென்று விழிக்காமல் துறுதுறுவென்று படத்தைக் கொண்டு போன புதிய இயக்குனர் நந்தினிக்கு ஒரு பூங்கொத்து!
Thenali [/td][/tr][tr][td][/td][/tr](வழக்கமாக மீனு சுடும் இடம்)
அந்த வரிசையில் காமெடியில் கலக்கியிருக்கிறது திருதிரு துறுதுறு!
எப்போதும் ஆபீஸுக்கு லேட்டாக செல்வது, மீட்டிங்கில் சொதப்புவது, நிமிடத்திற்கு ஒரு பொய் சொல்வது என அஜ்மல் ஒரு 'பெர்ஃபக்ட்' பாச்சுலர். ஒழுக்கம், நேர்மை,கடமை தவறாமை என ' நன்னொழுக்க' நாயகியாக புது முகம் ரூபா மஞ்சரி. எதிர் துருவங்கள் ஈர்ப்பது வாடிக்கைதானே... (ஆனால், காதலை பிரதானப்படுத்தாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் நந்தினி.)
இருவரும் மெளலியின் விளம்பர ஏஜென்சியில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனியைக் காப்பாற்ற போராடுகிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பர ப்ராஜெக்ட் கிடைக்கிறது. விளம்பரத்திற்காக தேர்வு செய்து வைத்திருக்கும் குழந்தைக்கு கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போக புதிய குழந்தை தேடி அலைகிறார்கள் அஜ்மலும், ரூபாவும்.
யதேச்சையாக அஜ்மலிடம் ஒரு குழந்தை சிக்குறது. அதே குழந்தையை வைத்து விளம்பரத்தையும் முடிக்கிறார்கள். பின்னர் தான் தெரிகிறது அது கடத்தப்பட்ட குழந்தை என்று. கீரி பாம்பாக இருக்கும் இருவரும் குழந்தையை உண்மையான பெற்றோரிடம் சேர்த்தார்களா என்பதை குழப்பங்களும், காமெடியும் கலந்த கலாட்டாவாக சொல்லிருக்கிறார்கள்.
வெட்டிய முடி,ஒட்டிய பனியன்,டாட்டூ குத்திய உடம்பு என நியூ லுக் அஜ்மல்! பாடி லேங்க்வேஜ், கெட் அப், காமெடி என பல துறைகளில் தேறினாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் தேவை. ஆபீஸுக்கு லேட்டாக வந்து சமாளிப்பது, மீட்டிங்கில் சி.டி மாற்றி போட்டு சொதப்பும் போது திரு திருன்னு முழிப்பது என பல இடங்களில் பளிச்!
எல்லாவற்றிலும் 'பெர்ஃபக்ஷன்' எதிர்பார்க்கும் 'ஹிட்லர்' அர்ச்சனாவாக புது முகம் ரூபா மஞ்சரி. கோலிவுட்டிற்கு நல் வரவு. வீட்டை அலங்கோலமாக வைத்திருக்கும் அஜ்மலிடம் சீறும் போதும், அதே அஜ்மலை கடைசியில் காதலிப்பதையும், ரூபாவின் கண்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. அம்மணிக்கு கோலிவுட்டில் இடம் நிச்சயம்.படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மெளலி. மனிதர் வந்தாலே தியேட்டர் குலுங்குகிறது. ஞாபக மறதியால் சமயத்தில் தன் மனைவியின் பெயரையே மறப்பது, கம்பனிக்காக வீட்டை அடமானம் வைப்பது என சகல ஏரியாக்களிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
முற்பாதியிலேயே கதை என்னவென்று தெரிந்து விடுவதால் பிற்பாதியின் வேகம் கொஞ்சம் குறைகிறது. தெரிந்த க்ளைமாக்ஸை நோக்கியே படம் நகர்வதால் காமெடியை நம்பியே உட்கார வேண்டிய கட்டாயம்.முதல் படத்தில் காமெடியை கையில் எடுத்திருக்கும் நந்தினிக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். லைட்டான கதை, எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதைக்கேத்த காமிரா என எல்லோரும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். பிண்ணனி இசையிலும், சில்லென பூங்காற்று பாடலில் மட்டும் தான் மணிசர்மா ஞாபகத்திற்கு வருகிறார்.
[tr][td]குழப்பமான கதையை எடுத்துக் கொண்டாலும் திருதிருவென்று விழிக்காமல் துறுதுறுவென்று படத்தைக் கொண்டு போன புதிய இயக்குனர் நந்தினிக்கு ஒரு பூங்கொத்து!
Thenali [/td][/tr][tr][td][/td][/tr](வழக்கமாக மீனு சுடும் இடம்)
Similar topics
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» கூடுகள் சிதைந்தபோது .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» கூடுகள் சிதைந்தபோது .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வெற்றிமுகம் ! நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|