புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
100 Posts - 49%
heezulia
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
7 Posts - 3%
prajai
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
227 Posts - 52%
heezulia
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
18 Posts - 4%
prajai
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_m10மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 5:08 pm

மழைக்காலத்தில் வீட்டை கவனிங்க! 07-home-improvment-300

மழைக்காலம் வந்தாலே மனிதர்களை மட்டுமல்ல வீடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும் இல்லையெனில் வீட்டின் கதவு, ஜன்னல், சுவர்கள் அனைத்தும் பாழாகிவிடும்.

மழைக்காலத்தில் மரக்கதவு, ஜன்னல்களை மூடித்திறப்பதும் கடினம் தான். எனவேதான் குடும்பத்தலைவிகளுக்கு வீட்டை பராமரிப்பு என்பது, மழைக்காலத்தில் சற்றே கூடுதல் வேலைதான். என்ன செய்தால் எளிதாக வீட்டின் பராமரிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

மழைக்காலத்தில் தரை முழுவதும் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனவே வீட்டின் தரைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். வீட்டை கழுவி விடாமல், மாப்' கொண்டு துடைத்தால் ஈரத்தை தவிர்க்கலாம்.வீடுமுழுவதும் சுத்தமான சாம்பிராணி புகையை அடிக்கடி காட்டினால், கொசுக்கள் ஓடிவிடும் வீடும் மணக்கும். மிதியடிகளை, இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.

துணிகள் காய்ந்தாலும், புழுக்கமான நாற்றம் வரும். எனவே துணிகளுக்கும் டெட்டால் போட்டு துவைக்கவேண்டும். காலையில் துவைத்த துணிகளை, வெயில் இருக்கும் போதே எடுத்துவைத்தால், மீண்டும் ஈரப்பதம் படியாது. பூஞ்சையும் வராது.

கழிப்பறை சுத்தம் மழைக்காலத்தில் ரொம்ப அவசியம். சுவர்களும் ஈரம் படிந்திருப்பதால் துர்நாற்றம் வரும். கிருமிநாசினி திரவத்தை தினமும் தெளிக்க வேண்டும்.
மரக்கதவு, ஜன்னல்கள் ஈரத்தால் இறுகிவிடும். திறந்து, மூடுவது கஷ்டமாக இருக்கும். அடிக்கடி எண்ணெய் இட்டு, பராமரிக்க வேண்டும்.

வீட்டில் கப்போர்டு, ஷூ ஸ்டாண்டு போன்ற இடங்களில் சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைக்கலாம் மழைக்காலத்தில் பூச்சிகள் அடைவது தவிர்க்கப்படும்.

மழைக்காலத்தில் பெட்ரூம், ஷோபா போன்ற இடங்களில் பயன்படுத்தும் விரிப்புகள், தலையணை உறைகளை லைட்கலரில் உபயோகிக்க வேண்டாம் ஏனெனில் அவை எளிதில் அழுக்காகிவிடும். எனவே டார்க் கலர் விரிப்புகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 08, 2012 5:10 pm

நல்ல பகிர்வு.

இதை சொன்னாலும் சொன்னாங்க நீங்க
எதிர் வீட்டையும்ல கவனிக்கிரீங்களாமே!!!




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 5:14 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

இதை சொன்னாலும் சொன்னாங்க நீங்க
எதிர் வீட்டையும்ல கவனிக்கிரீங்களாமே!!!
என் வீட்ல என்னை முறையா கவனிக்க நீங்க சதி திட்டம் போடறமாதிரி தெரியுதே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 08, 2012 5:16 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

இதை சொன்னாலும் சொன்னாங்க நீங்க
எதிர் வீட்டையும்ல கவனிக்கிரீங்களாமே!!!
தினமும் கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்தில் ஜன்னலை துடைக்கிறேன் என்று bad boy வேலை பண்ணிட்டு இருக்கிறார் , ஒரு நாள் அண்ணிகிட்ட மாட்டிகிட்டு அடிவாங்க போறார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 5:20 pm

ராஜா wrote:தினமும் கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்தில் ஜன்னலை துடைக்கிறேன் என்று bad boy வேலை பண்ணிட்டு இருக்கிறார் , ஒரு நாள் அண்ணிகிட்ட மாட்டிகிட்டு அடிவாங்க போறார்
தினமும் ஜன்னல துடைச்சது வீண் போகல ராஜா
வெளியில் இருந்து வசந்த காத்து இப்பதான் அடிக்க ஆரம்பிச்சிருக்கு(இன்னிக்கு ஞாயிற்றுகிழமை சோகம் )
அதுக்குள்ளேயும் உள்ளேந்து புயல் காற்றுக்கு வழிவகை செஞ்சுடாதிங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 08, 2012 5:59 pm

முரளிராஜா wrote:தினமும் ஜன்னல துடைச்சது வீண் போகல ராஜா
வெளியில் இருந்து வசந்த காத்து இப்பதான் அடிக்க ஆரம்பிச்சிருக்கு(இன்னிக்கு ஞாயிற்றுகிழமை சோகம் )
அதுக்குள்ளேயும் உள்ளேந்து புயல் காற்றுக்கு வழிவகை செஞ்சுடாதிங்க
நாங்க எதுவும் பண்ணனும்ன்னு அவசியம் இல்லை , உங்க வாயே உங்களை காட்டிகொடுத்துடும் ... சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக