Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
+4
thavamani
யினியவன்
பாலாஜி
அருண்வினோ
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
வணக்கம்..
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
நன்றி நண்பரே..வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
நான் சொன்னதும் ரொம்ப கம்மிதான் சார்.. மாணிக் அவர்களின் அட்டகாசமே தாங்க முடியல..யினியவன் wrote:அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
மாணிக் தான் தமிழர்களின் கூகுல் - கணினி உலக கண்மணி - கப்சா சக்கரவர்த்தியாச்சே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
சில புகைப்படங்களை பாலா சார் பதிவில் காணலாம்..
அருண்வினோ- பண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
Re: மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
அருண்வினோ wrote:..
..
. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
நான் இதுவரை ஐந்து பதிவுகளை எனது கை பேசியில் இருந்து பதிவு செய்திருக்கிறேன்.எனது கைபேசியில்`ஆண்ட்ராய்ட்’ ஓஎஸ் உள்ளது.
thavamani- கல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
» நான் புதியவன் - அருண்வினோ
» உறவும் உறவுகளும்
» உறவுகளும்..நாமும்...
» அனைத்து உறவுகளும் பார்க்கவேண்டிய ஒன்று
» நான் புதியவன் - அருண்வினோ
» உறவும் உறவுகளும்
» உறவுகளும்..நாமும்...
» அனைத்து உறவுகளும் பார்க்கவேண்டிய ஒன்று
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|