புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 05, 2012 11:23 pm

First topic message reminder :

(RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி)

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அடைந்திருப்பது உண்மைதான்.

கேள்வி: இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கேள்வி: ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே?

பதில்: விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணுபுராணம் லிப்கோ பதிப்பு: பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதிமிக்கத் தந்தைதான் திருமால் என்றாலும் கொல்லலாம்! ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தைக் கூறுவார்? கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வடஇந்தியாவில்தான் இன்று கூட இராவணலீலா என்று இராவணனை எரித்து அவன் மரணம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

(தொடரும்)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 9:57 am

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 6:01 pm

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...



சதாசிவம்
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Oct 27, 2013 6:41 pm

தெய்வமுரசு ஆசிரியரின் விளக்கம் தீபாவளி பண்டிகை குறித்து முழுவதும் முழுமையாக அறிய ஓர் வாய்ப்பினை அளித்துள்ளது. நன்றி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 01, 2013 3:07 pm

சதாசிவம் wrote:தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...
புராணங்கள் பெரும்பாலும் புனைவுகளே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 15, 2014 10:44 pm

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. - வாரியார் சுவாமிகள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 16, 2014 10:32 pm

ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 06, 2015 5:56 pm

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2015 7:25 am

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834
-
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 NYltx0sUSemmwHvAeNzc+20151027_185319_resized

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Nov 07, 2015 12:56 pm

இப்ப என்ன சொல்றீங்க

தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா

எப்படான்னு காத்துட்டு இருக்காங்க முதலாளிகள், நாத்திகவாதிகள், அரசாங்கம்

போனஸ் கொடுக்க வேண்டாம், தீபாவளி பண்டிகை கிடையாதுனு சொல்லிடலாம், அச்சச்சோ இதை வச்சுதான் டாஸ்மாக் டார்கெட் பிக்ஸ் பன்னிருக்கோம் னு அரசு இருக்கே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 3:08 pm

Manik wrote:இப்ப என்ன சொல்றீங்க ....................
தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா .................
மேற்கோள் செய்த பதிவு: 1173421

ஐயா, உங்களை யாரு தீபாவளியைக் கொண்டாடவேண்டாம்னு சொன்னது?
கட்டாயம் நாம் கொண்டாட வேண்டிய பண்டிகை இது!!!

ஏன் கொண்டாடறோம்னு ஒழுங்காத் தெரிஞ்சுகிட்டு கொண்டாடுங்க!! அவ்ளோதான்...!!
இல்லாட்டி நரகாசுரனை கொன்ற நாள்னு எத்தனைநாள்தான் ஏமாந்துக்கிட்டே............. இருக்கிறது!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக