புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_lcapதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_voting_barதீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 05, 2012 11:23 pm

First topic message reminder :

(RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி)

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அடைந்திருப்பது உண்மைதான்.

கேள்வி: இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கேள்வி: ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே?

பதில்: விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணுபுராணம் லிப்கோ பதிப்பு: பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதிமிக்கத் தந்தைதான் திருமால் என்றாலும் கொல்லலாம்! ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தைக் கூறுவார்? கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வடஇந்தியாவில்தான் இன்று கூட இராவணலீலா என்று இராவணனை எரித்து அவன் மரணம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

(தொடரும்)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 9:57 am

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 6:01 pm

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...



சதாசிவம்
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Oct 27, 2013 6:41 pm

தெய்வமுரசு ஆசிரியரின் விளக்கம் தீபாவளி பண்டிகை குறித்து முழுவதும் முழுமையாக அறிய ஓர் வாய்ப்பினை அளித்துள்ளது. நன்றி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 01, 2013 3:07 pm

சதாசிவம் wrote:தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...
புராணங்கள் பெரும்பாலும் புனைவுகளே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 15, 2014 10:44 pm

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. - வாரியார் சுவாமிகள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 16, 2014 10:32 pm

ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 06, 2015 5:56 pm

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2015 7:25 am

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834
-
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 NYltx0sUSemmwHvAeNzc+20151027_185319_resized

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Nov 07, 2015 12:56 pm

இப்ப என்ன சொல்றீங்க

தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா

எப்படான்னு காத்துட்டு இருக்காங்க முதலாளிகள், நாத்திகவாதிகள், அரசாங்கம்

போனஸ் கொடுக்க வேண்டாம், தீபாவளி பண்டிகை கிடையாதுனு சொல்லிடலாம், அச்சச்சோ இதை வச்சுதான் டாஸ்மாக் டார்கெட் பிக்ஸ் பன்னிருக்கோம் னு அரசு இருக்கே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 3:08 pm

Manik wrote:இப்ப என்ன சொல்றீங்க ....................
தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா .................
மேற்கோள் செய்த பதிவு: 1173421

ஐயா, உங்களை யாரு தீபாவளியைக் கொண்டாடவேண்டாம்னு சொன்னது?
கட்டாயம் நாம் கொண்டாட வேண்டிய பண்டிகை இது!!!

ஏன் கொண்டாடறோம்னு ஒழுங்காத் தெரிஞ்சுகிட்டு கொண்டாடுங்க!! அவ்ளோதான்...!!
இல்லாட்டி நரகாசுரனை கொன்ற நாள்னு எத்தனைநாள்தான் ஏமாந்துக்கிட்டே............. இருக்கிறது!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக