புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,
முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,
என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,
காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !
ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,
திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்
மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,
எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,
மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,
மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,
வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது
வழியில் ஒரு கோயில் திருவிழா
அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்
திருமண வீட்டை அடைந்தோம்
ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,
மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,
ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்
திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,
மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.
விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..
அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....
உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,
முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,
என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,
காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !
ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,
திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்
மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,
எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,
மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,
மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,
வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது
வழியில் ஒரு கோயில் திருவிழா
அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்
திருமண வீட்டை அடைந்தோம்
ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,
மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,
ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்
திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,
மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.
விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..
அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
பாலா சார் அமைதியாவே இருக்கிறாரேன்னு பார்த்தால்.. எல்லாரையும் கைப்பேசியில் படம் பிடித்து வைத்திருக்கிறார்!!!!!
அருமை...
அங்கும் சரி, பதிவிலும் சரி தனித்துவம் மிக்கவர் பாலா சார்...
அருமை...
அங்கும் சரி, பதிவிலும் சரி தனித்துவம் மிக்கவர் பாலா சார்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
நானும் திருமணத்திற்கு செல்ல எண்ணியிருந்தேன் வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் செல்ல முடியவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன். எனை மன்னிக்கவும் மகாபிரபு, சகோதரி ஜெயமணி
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏற்கனவே மூணு பேர் மொத்தம் பைக்கில - இதுல நீங்க வேறையா - பாவம் பைக்.ராஜா wrote: படிக்கும்போதே கூட பயணிப்பது போல உணர்வது சிலரின் எழுத்துக்களில் தான் சாத்தியம் பாலா சார் , உங்கள் கட்டுரையில் அதை காண்கின்றேன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிறந்த அனுபவ பதிவு சார்.. நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணே உங்கள் வர்ணனை மிகவும் அழகு....
இருந்தாலும் உரிமையோட என்ன காமெடி பீஸாக்கிட்டீங்களே....
பரவாயில்ல எல்லாரையும் சிரிக்க வைக்க ஒரு ஆள் வேணும்ல
இருந்தாலும் உரிமையோட என்ன காமெடி பீஸாக்கிட்டீங்களே....
பரவாயில்ல எல்லாரையும் சிரிக்க வைக்க ஒரு ஆள் வேணும்ல
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|