ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

+14
ayyamperumal
Manik
மகா பிரபு
ராஜா
சிங்கம்
அருண்வினோ
ஜாஹீதாபானு
பாலாஜி
இரா.பகவதி
முரளிராஜா
dhilipdsp
ரா.ரா3275
யினியவன்
கே. பாலா
18 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Thu Jul 05, 2012 10:45 pm

First topic message reminder :

உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,

முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,

என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,

காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !

ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,

திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்

மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,

எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,

மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,

மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,

வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது

வழியில் ஒரு கோயில் திருவிழா

அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்

திருமண வீட்டை அடைந்தோம்

ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,

மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,

ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்

திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,

மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.

விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..

அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....



Last edited by கே. பாலா on Fri Jul 06, 2012 10:09 pm; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by யினியவன் Fri Jul 06, 2012 10:56 am

கே. பாலா wrote:ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம் சிரி
மாணிக் அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by யினியவன் Fri Jul 06, 2012 10:58 am

முரளிராஜா wrote:வந்திருந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
பிலீவ் இட் ஆர் நாட் - நண்பர்களுக்கு அது கிரேட் எஸ்கேப்பூ. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by பாலாஜி Fri Jul 06, 2012 11:15 am

நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ... நன்றி

ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by பாலாஜி Fri Jul 06, 2012 11:18 am

கே. பாலா wrote:ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம் சிரி

நிச்சயம் பாலா , நாடோடிகள் படத்தில் உதவுவது போல நிச்சயம் உதவுவோம் ... (இரண்டு வகைகளில் எது சரி என்று உங்களுக்கு தெரியும் )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri Jul 06, 2012 11:47 am

வை.பாலாஜி wrote:நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ... நன்றி

ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
நன்றி பாலாஜி,,, அடுத்து சில புகைபடங்களை பதிவிடுகிறேன்,,,,,


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri Jul 06, 2012 11:54 am


ImageShack.us

மகாபிரபு,,,, மாணிக்.மற்றும்..பகவதி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by பாலாஜி Fri Jul 06, 2012 12:20 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ... நன்றி

ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
நன்றி பாலாஜி,,, அடுத்து சில புகைபடங்களை பதிவிடுகிறேன்,,,,,

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by யினியவன் Fri Jul 06, 2012 12:47 pm

கல்யாணத்திற்கு முன்பும் நம்ம பிரபு அளவா தான் சிரிப்பாரா?

படப் பகிர்வுக்கு நன்றி பாலா சார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by முரளிராஜா Fri Jul 06, 2012 1:23 pm

யினியவன் wrote:கல்யாணத்திற்கு முன்பும் நம்ம பிரபு அளவா தான் சிரிப்பாரா?

படப் பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
நான் அவ்வளவு விசயம் சொல்லிருக்கேன் அவருக்கு
இந்த சிரிப்பு சிரிச்சதே பெரிய விசயம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri Jul 06, 2012 1:27 pm



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 2 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum