புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
வணக்கம்..
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
ஈகரை நண்பர்கள் என்னை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. பல மாதங்களுக்கு முன் என் நண்பன் மகா பிரபு இந்த தளத்தைப்பற்றி அறிமுகம் செய்து என்னையும் (காளை வேந்தன், செல்ல கணேஷ் உட்பட) சேர செய்தார்..
ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம், முகநூல் கணக்கு தொடங்கப்பட்டவுடன் சிறிது சிறிதாக குறைந்து பின் ஈகரை பக்கம் வருவதே இல்லை.. கணினியில் மாதம் ஒரு முறை சமூக தளம் பார்ப்பதும், கைப்பேசியில் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியின் காரணமாக முகநூலுடன் மட்டுமே ஒன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை..
நேற்று மகா பிரபு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.. அங்கே ஈகரை நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட நட்பின் காரணமாக பணி நிமித்தம், தொலைவு இவற்றை பாராமல் திருத்துறைபூண்டி, நெல்லை, பெரியகுளம், சிங்கம்புணரி, வையம்ப்பட்டி, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வாழ்த்த வந்திருந்தது வியப்பாக இருந்தது..
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய ஆரம்பித்து பலவாராக அரட்டை அடிக்க ஆரம்பித்து இறுதியில் பிரியா விடை பெற்றோம்.. என் நண்பன் செல்ல கணேஷுக்கு பிறகு அதிகமாக தமிழ் வார்த்தை பயன்படுத்தும் நண்பர்களை பார்த்தேன்..
அதிலும் அயம்பெருமாள் அவர்கள் ஒவ்வொரு முறையும் இன்டியா என்று உச்சரித்ததும் நண்பர் மாணிக் அவர்கள் 'என்ன டியா? இந்தியா என்று சொல்லு, பாரதம் என்று சொல்லு ' என கேலி செய்ததும் ரசிக்கும் படி இருந்தது..
நண்பர்கள் அயம்பெருமாள், செல்ல கணேஷ் அவர்கள் குரூப் 4 , 2 வுக்கு தயார் செய்கிறார்கள் என பேச்சில் தெரிந்தது ... வாழ்த்துக்கள்...
பிரபு உட்பட அனைவரும் அயம்பெருமாளை கிண்டல் செய்து விட்டார்கள்.. அழகான புன்னகையுடன் அவரும் சளைக்காமல் பதில் கொடுத்தார்.. (இப்போ எல்லாருக்கும் நீயா நானால பவர் ஸ்டார் பேசினது ஞாபகம் வருமே..)..
பள்ளி பருவத்தில் குழந்தை முகமாய் பார்த்த தம்பி பரமு, இப்போது போராளி போல் முறுக்கிய மீசை, தாடியுடன் காளை வேந்தன் என்ற பெயரில்..
பகவதி, ஆத்ம சூரியன் அவர்கள் பருவ மழை போல அரிதாக பேசினார்கள்..
கே.பாலா சார் அவர்கள் அந்த பருவ மழையும் பொய்த்தது போல பேசவே மாட்டேன் என்று இருந்துவிட்டார்.. (நிறை குடம் ததும்பவில்லை..)..
அயம்பெருமாள், மாணிக் அவர்கள் சுதேசி'கள்..(விஜயகாந்த் படம் இல்ல பாஸ்..).. spice கைப்பேசி உட்பட பல தகவல்கள் அதனை பற்றி உண்டு..
குளிர்பான கடையில் நான் sprite கேட்டபோது பெருமாள் அவர்கள் காளிசுவரி நிறுவன பானம் கேட்டாரே பாருங்கள்.. வியந்து விட்டேன்..
சாப்பிடும்போது ஒரு முக்கிய தகவல் பரிமாறி கொண்டோம்.. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவிடவும்...
புகைப்படங்களை பிரபு விரைவில் பதிவேற்று செய்வார்..
மறக்க முடியாத நாள்..
நன்றி ஈகரை...
பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
நன்றி நண்பரே..வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ...
உங்கள் ஆலோசனை பற்றி நிச்சயம் விவாதிப்போம் ...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
நான் சொன்னதும் ரொம்ப கம்மிதான் சார்.. மாணிக் அவர்களின் அட்டகாசமே தாங்க முடியல..யினியவன் wrote:அருண் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
பாலா சார் இங்கயும் அப்படித் தான் - அப்பப்ப உள்ள வந்து பஞ்ச் வெச்சிட்டு பஞ்சா பறந்திடுவாறு.
பருத்தி வீரன் பார்த்த பாதிப்பு இன்னும் பரமு கிட்ட போகல போல.
இந்த அனுபவத்தை பகிர முக்கிய காரணமான நம்ம முரளிக்கு நன்றி சொல்லுங்க - அவரு வந்திருந்தா நீங்க இதை எழுதியே இருக்க மாட்டீங்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணிக் தான் தமிழர்களின் கூகுல் - கணினி உலக கண்மணி - கப்சா சக்கரவர்த்தியாச்சே...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
சில புகைப்படங்களை பாலா சார் பதிவில் காணலாம்..
- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
அருண்வினோ wrote:..
..
. ஈகரை தளத்தை முகநூளுக்கு இணையாக பயன்படுத்தும் வகையில் கைப்பேசியில் அதனை பயன்படுத்தும் வகையில் android application பற்றி விவாதித்தோம்..
நான் இதுவரை ஐந்து பதிவுகளை எனது கை பேசியில் இருந்து பதிவு செய்திருக்கிறேன்.எனது கைபேசியில்`ஆண்ட்ராய்ட்’ ஓஎஸ் உள்ளது.
- GuestGuest
அருமை அருண்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை நண்பா..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|