புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_m10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10 
30 Posts - 88%
heezulia
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_m10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_m10கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Oct 07, 2009 2:55 pm

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Tblkutramnews_65748232604கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரை, சென்னை ஐகோர்ட் விடுதலை செய்தது. கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 58 பேர் பலியாயினர்.


தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை சிறப்பு கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முஜிபுர் ரகுமான், அம்ஜத் அலியும் அடங்குவர். சம்பவம் நடக்கும்போது, முஜிபுர் ரகுமானும், அம்ஜத் அலியும் 18 வயது நிரம்பாதவர்கள்.முஜிபுர் ரகுமானுக்கு 16 வயது, 10 மாதங்கள். அம்ஜத் அலிக்கு 17 வயது ஒரு மாதம். இளம் சிறார் சட்டம் 1986ன்படி, 16 வயது வரை பாதுகாப்பு பெறலாம். இவர்கள் இருவரும் 16 வயதை தாண்டி விட்டதால், இளம் சிறார் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற உரிமையில்லை எனக் கூறி, இவர்கள் மீதான வழக்கை கோவை சிறப்பு கோர்ட் விசாரித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த அப்பீல் வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.





இதற்கிடையில், இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இளம் சிறார் பாதுகாப்புச் சட்டத்தில், 18 வயது வரை பாதுகாப்பு கோர வகை செய்யப்பட்டது. மேலும், 2007ம் ஆண்டு சில விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்பவர்கள், அப்பீல் மனு நிலுவையில் உள்ளவர்கள் 18 வயதை தாண்டிவிட்டால், அவர்களை சிறார் பள்ளியில் வைத்திருக்க வேண்டும்.





23 வயது நிரம்பிய பின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்து, ஒருவரை விடுதலை செய்துள்ளது. இதன் அடிப்படையில், எங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகுதியில்லை.





சிறார் பாதுகாப்பு வாரியம், விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இருவரும் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த வழக்கை, மீண்டும் சிறார் பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை எனக் கருதுகிறோம். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். சிறார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து, தங்களுக்குரிய சமூக பொறுப்பை உணர்வர் என நம்புகிறோம். அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நடந்தாலும், சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வேறு எந்த வழக்கிலும் இவர்களின் காவல் தேவையில்லை என்றால், அவசியமில்லாமல் ஒரு நாள் கூட இவர்கள் காவலில் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக