ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை

Go down

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Empty கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை

Post by கோவைசிவா Wed Oct 07, 2009 2:55 pm

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை Tblkutramnews_65748232604கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரை, சென்னை ஐகோர்ட் விடுதலை செய்தது. கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 58 பேர் பலியாயினர்.


தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை சிறப்பு கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முஜிபுர் ரகுமான், அம்ஜத் அலியும் அடங்குவர். சம்பவம் நடக்கும்போது, முஜிபுர் ரகுமானும், அம்ஜத் அலியும் 18 வயது நிரம்பாதவர்கள்.முஜிபுர் ரகுமானுக்கு 16 வயது, 10 மாதங்கள். அம்ஜத் அலிக்கு 17 வயது ஒரு மாதம். இளம் சிறார் சட்டம் 1986ன்படி, 16 வயது வரை பாதுகாப்பு பெறலாம். இவர்கள் இருவரும் 16 வயதை தாண்டி விட்டதால், இளம் சிறார் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற உரிமையில்லை எனக் கூறி, இவர்கள் மீதான வழக்கை கோவை சிறப்பு கோர்ட் விசாரித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த அப்பீல் வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.





இதற்கிடையில், இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இளம் சிறார் பாதுகாப்புச் சட்டத்தில், 18 வயது வரை பாதுகாப்பு கோர வகை செய்யப்பட்டது. மேலும், 2007ம் ஆண்டு சில விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்பவர்கள், அப்பீல் மனு நிலுவையில் உள்ளவர்கள் 18 வயதை தாண்டிவிட்டால், அவர்களை சிறார் பள்ளியில் வைத்திருக்க வேண்டும்.





23 வயது நிரம்பிய பின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்து, ஒருவரை விடுதலை செய்துள்ளது. இதன் அடிப்படையில், எங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகுதியில்லை.





சிறார் பாதுகாப்பு வாரியம், விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இருவரும் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த வழக்கை, மீண்டும் சிறார் பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை எனக் கருதுகிறோம். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். சிறார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து, தங்களுக்குரிய சமூக பொறுப்பை உணர்வர் என நம்புகிறோம். அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நடந்தாலும், சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வேறு எந்த வழக்கிலும் இவர்களின் காவல் தேவையில்லை என்றால், அவசியமில்லாமல் ஒரு நாள் கூட இவர்கள் காவலில் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» மாஸ்கோ ரயிலில் குண்டுவெடிப்பு ; 40 பேர் பலி
» பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி ஜாமீன் மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum