Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
3 posters
Page 1 of 1
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 68844896](https://2img.net/r/ihimizer/img443/5797/68844896.jpg)
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 3000 குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் நமது வட இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான தானிய கிடங்குகளில் அரிசி,கோதுமைகள் மக்களுக்கு விநியோகிக்கபடாமல் அழுகிய நிலையில் இருக்கின்றன.
விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றோம் என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்படியொரு அசாதரனமான முரண்பாட்டை உருவாக்கியிருக்கிறது, இந்தநிலை திறமையற்ற நிர்வாகத்தையும் , பொதுவிநியோக முறையில் எங்கும் நிறைந்து காணப்படும் ஊழல்களை காட்டுகிறது, இதனால் இறுதியில் பாதிப்படைய போவது ஏழை மக்களே...!
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 33879223](https://2img.net/r/ihimizer/img854/3963/33879223.jpg)
இந்தியாவில் 120 கோடி மக்கள்தொகையில் 40% மக்கள் ஏழைகளாகவும் உணவுக்கு வழியின்றியும் இருக்கிறார்கள், ஆனால் மலை போல் குவித்து வைத்திருக்கும் தானியங்களை ஏன் ஏழைகளின் வயிற்றை நிரப்ப தர மறுக்கிறார்கள் என்றால் புரியவில்லை, இது பொதுவிநியோக திட்டத்தில் இருக்கும் குழப்பமான விதிமுறைதளை காரணமாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.
சுமார் 6 மில்லியன் டன் எடையுள்ள தானியங்களின் மதிப்பு சுமார் $1.5 மில்லியன் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் தற்போது சுமார் 19 மில்லியன் டன் எடையுள்ள தானியங்கள் திறந்த வெளியில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுகியநிலையில் இருப்பதாக அறியப்படுகிறது, மேலும் அவைகள் சிதைந்த சாக்குகளில் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கும் ஒரு வீடு உயரத்திற்கும் கொட்டிகிடக்கின்றன,
உச்சநீதிமண்றம், வீனாக அழுகிபோகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாகவாவது கொடுங்கள் என கூறியும் அரசின் அலட்சியத்தால் இந்த அவலம் தொடர்கிறது.............. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி சொன்னார்....ஆனால் உணவிருந்தும் தர மறுக்கிறார்களே என்ன செய்வது மக்களே..............
http://surpriseulagam.blogspot.in/2012/07/blog-post.html#
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 68844896](https://2img.net/r/ihimizer/img443/5797/68844896.jpg)
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 3000 குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் நமது வட இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான தானிய கிடங்குகளில் அரிசி,கோதுமைகள் மக்களுக்கு விநியோகிக்கபடாமல் அழுகிய நிலையில் இருக்கின்றன.
விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றோம் என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்படியொரு அசாதரனமான முரண்பாட்டை உருவாக்கியிருக்கிறது, இந்தநிலை திறமையற்ற நிர்வாகத்தையும் , பொதுவிநியோக முறையில் எங்கும் நிறைந்து காணப்படும் ஊழல்களை காட்டுகிறது, இதனால் இறுதியில் பாதிப்படைய போவது ஏழை மக்களே...!
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 33879223](https://2img.net/r/ihimizer/img854/3963/33879223.jpg)
இந்தியாவில் 120 கோடி மக்கள்தொகையில் 40% மக்கள் ஏழைகளாகவும் உணவுக்கு வழியின்றியும் இருக்கிறார்கள், ஆனால் மலை போல் குவித்து வைத்திருக்கும் தானியங்களை ஏன் ஏழைகளின் வயிற்றை நிரப்ப தர மறுக்கிறார்கள் என்றால் புரியவில்லை, இது பொதுவிநியோக திட்டத்தில் இருக்கும் குழப்பமான விதிமுறைதளை காரணமாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.
சுமார் 6 மில்லியன் டன் எடையுள்ள தானியங்களின் மதிப்பு சுமார் $1.5 மில்லியன் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் தற்போது சுமார் 19 மில்லியன் டன் எடையுள்ள தானியங்கள் திறந்த வெளியில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுகியநிலையில் இருப்பதாக அறியப்படுகிறது, மேலும் அவைகள் சிதைந்த சாக்குகளில் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கும் ஒரு வீடு உயரத்திற்கும் கொட்டிகிடக்கின்றன,
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 98127746](https://2img.net/r/ihimizer/img27/7831/98127746.jpg)
http://surpriseulagam.blogspot.in/2012/07/blog-post.html#
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
எந்த ஏழை மக்களும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.
காரணம்?
அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் - தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் எவரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்.
(தானியத்தை கட்டி வைக்கிறவன் சபிக்கப்பட்டவன்)
காரணம்?
அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் - தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் எவரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்.
(தானியத்தை கட்டி வைக்கிறவன் சபிக்கப்பட்டவன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
சார்லஸ் mc wrote:எந்த ஏழை மக்களும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.
காரணம்?
அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் - தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் எவரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்.
(தானியத்தை கட்டி வைக்கிறவன் சபிக்கப்பட்டவன்)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!
» மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி - தாமதமாகிறது அகவிலைப்படி உயர்வு
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு: மேலாண்மை வாரியம் இல்லை!
» மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி - தாமதமாகிறது அகவிலைப்படி உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|