புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
57 Posts - 68%
heezulia
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
viyasan
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
234 Posts - 42%
heezulia
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_m10மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள்


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jul 02, 2012 12:07 pm



ஓர் அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என்று வயல்வெளிகள் பார்ப்பவர்கள் எல்லாம் வியப்புடன் தான் செல்வார்கள். அப்படி இருக்கையில் சில வருடங்கள் கழித்து தன் விவசாய ஆராச்சியை முடித்து வருகிறாள் ராணி.

அங்கே ஒரே மாடி வீடுகள் கூரை வீடே இல்லை அதைக் கண்டு ஆச்சிரியத்தில் மகிழ்ந்தாலும் அங்குள்ள அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தாள் காரணம் .....

படிப்பறிவில்லா மக்கள் எல்லாம் நாகரீகத்தில் மாறினாலும் விவசாயத்தில் கோட்டை விட்டார்கள்
அதானால் மும்மாரிப் பேய வேண்டிய "மழை" பேயாமலே போனதால் விவசாய நிலங்கள் எல்லாம் தருசு நிலமாய் கிடந்தது. இந்த நிலை வரக் காரணம் எது என்றால் நம் பழக்க வழக்கங்கள் தான்

நாம் ஒரு நாயை வளர்த்தாலும் அதை எந்த முறையில் பழக்க படுத்துகிறோமோ அந்த முறைக்கே அதன் பண்பு மாறிவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆடு மாடு கழுதை குதிரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் குழந்தைகள் கூட இன்றைய இயற்கைக்கு மாறாகவே வளர்கிறார்கள் வாழ்கிறார்கள் இது தான் உண்மை.

இதே போல் தான் இன்றைய பூமியும் மாறிவிட்டது எப்படி தெரியுமா....?
நெற்பயிர் விளைய வேண்டிய இடத்தில் வீட்டு மனைகள் பெருகியதால் அந்த கிராம மக்கள் விவசாயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் மழையும் அவர்களை மறந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு காய் கரிகளுக்கு ஏற்ப காற்றின் மணத்தில் வானம் காதல் கொள்ளும் அப்போது அந்த "வாசத்தில் மயங்கி மழையாக பொழியும்" என்பது நம் முன்னோர்கள் சொன்ன வேதம். ஆனால் இந்த கிராம மக்கள் மற்றப் பயிர்கள் விளைய வேண்டிய காலத்தில் வெறும் தருசு நிலமாய் விட்டு விடுகிறார்கள்.

இப்படியே ஆண்டு தோறும் செய்வதால் காற்றின் வரப்பு குறைகிறது இயற்கை சுழல்கள் தன் பண்பை மாற்றிக்கொண்டு அவர்கள் சூழலுக்கேற்ப தன் பருவ மழையை மாற்றிவிட்டது மேலும் அவர்கள் எப்போது பயிர்கள் விளைவிக்கிறார்களோ அப்போதைக்கு மழை பொழியும் பண்பு அந்த மண்ணில் மாறிவிட்டது.

இதனால் தன் தேவைக்கு மேல் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் அங்கே கிரிக்கெட் கபடி, கொட்டங்குச்சி இப்படி பல ரக விளையாட்டுகள் விளையாடும் இடமாகவே பயன் படுத்த தொடங்கினார்கள். இதனால் மழை வரத்து குறைந்து அந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது இதைக் கண்ட ராணி அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு விலக்கினாள் அவர்களும் தன் தவறை உணர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள்.

ஆனால் வீடுகளை அழித்து மீண்டும் விவசாயம் செய்தால் விவசாயம் வருமா....? இல்லை மழை தான் பொழியுமா...? என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளே வந்தது. உடனே தன் தவறுகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அப்போது தான் முன் போல் வான் மகள் மாறி மும்மாரி பருவ மழை பொழிவாள் என்று நம்பினார்கள்.

உடனே தங்கள் ஊர் போல் மற்ற ஊர்களும் மாறிவிட்டால் அடுத்து வரும் ஜென்மங்களில் சோறும்,தண்ணி இல்லாமல் உலகமே அழியும் தருவாய் வந்துவிடும் என்று உணர்ந்தார்கள். மற்றவர்களையும் தன் தவறை உணரும்படி ஊர் ஊராய் சென்று விழிப்புணர்வு செய்தார்கள்.

இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் நல்லவேளை இந்த ராணி விவசாயத்தை கற்று வந்ததாள் எங்கள் ஜென்மங்கள் இன்னும் பசி பட்டினி மழை என்ற பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது மேலும் எங்கள் பிள்ளைகளையும் விவசாய படிப்புக்கே அனுப்புவோம் என்று சபதம் செய்ததுடன் ராணிக்கு நன்றி கூறினார்கள். அவளும் நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் தான் கற்ற கல்விக்கு நன்றி கூறினாள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 7:11 pm

ராணியின் முயற்சியால் கிராமம் திருந்தியதுபோல் நெஜமாவே மக்கள் திருந்தி விட்டால் ரொம்ப நல்லாருக்கும். நல்ல அறிவுரைக் கதை ஹிஷாலி.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 03, 2012 9:27 am

யினியவன் wrote:ராணியின் முயற்சியால் கிராமம் திருந்தியதுபோல் நெஜமாவே மக்கள் திருந்தி விட்டால் ரொம்ப நல்லாருக்கும். நல்ல அறிவுரைக் கதை ஹிஷாலி.

நன்றிகள் நண்பரே அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 03, 2012 2:20 pm

வரும் தலைமுறையினருக்கு விவசாயம் என்றல் என்ன நு கேட்பாங்க போல..!
நல்ல கதை பகிர்விற்கு நன்றி ஹிஷாலி..!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 03, 2012 2:44 pm

அருண் wrote:வரும் தலைமுறையினருக்கு விவசாயம் என்றல் என்ன நு கேட்பாங்க போல..!
நல்ல கதை பகிர்விற்கு நன்றி ஹிஷாலி..!

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அன்பு மலர்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 03, 2012 4:05 pm

கதையும், அதன் கருவும் அருமை. சூப்பருங்க



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 03, 2012 4:08 pm

சந்திரகி wrote:கதையும், அதன் கருவும் அருமை. சூப்பருங்க

நன்றிகள் பல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக