புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் விடுதலை
Page 1 of 1 •
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரை, சென்னை ஐகோர்ட் விடுதலை செய்தது. கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 58 பேர் பலியாயினர்.
தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை சிறப்பு கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முஜிபுர் ரகுமான், அம்ஜத் அலியும் அடங்குவர். சம்பவம் நடக்கும்போது, முஜிபுர் ரகுமானும், அம்ஜத் அலியும் 18 வயது நிரம்பாதவர்கள்.முஜிபுர் ரகுமானுக்கு 16 வயது, 10 மாதங்கள். அம்ஜத் அலிக்கு 17 வயது ஒரு மாதம். இளம் சிறார் சட்டம் 1986ன்படி, 16 வயது வரை பாதுகாப்பு பெறலாம். இவர்கள் இருவரும் 16 வயதை தாண்டி விட்டதால், இளம் சிறார் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற உரிமையில்லை எனக் கூறி, இவர்கள் மீதான வழக்கை கோவை சிறப்பு கோர்ட் விசாரித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த அப்பீல் வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில், இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இளம் சிறார் பாதுகாப்புச் சட்டத்தில், 18 வயது வரை பாதுகாப்பு கோர வகை செய்யப்பட்டது. மேலும், 2007ம் ஆண்டு சில விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்பவர்கள், அப்பீல் மனு நிலுவையில் உள்ளவர்கள் 18 வயதை தாண்டிவிட்டால், அவர்களை சிறார் பள்ளியில் வைத்திருக்க வேண்டும்.
23 வயது நிரம்பிய பின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்து, ஒருவரை விடுதலை செய்துள்ளது. இதன் அடிப்படையில், எங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகுதியில்லை.
சிறார் பாதுகாப்பு வாரியம், விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இருவரும் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த வழக்கை, மீண்டும் சிறார் பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை எனக் கருதுகிறோம். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். சிறார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து, தங்களுக்குரிய சமூக பொறுப்பை உணர்வர் என நம்புகிறோம். அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நடந்தாலும், சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வேறு எந்த வழக்கிலும் இவர்களின் காவல் தேவையில்லை என்றால், அவசியமில்லாமல் ஒரு நாள் கூட இவர்கள் காவலில் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை சிறப்பு கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முஜிபுர் ரகுமான், அம்ஜத் அலியும் அடங்குவர். சம்பவம் நடக்கும்போது, முஜிபுர் ரகுமானும், அம்ஜத் அலியும் 18 வயது நிரம்பாதவர்கள்.முஜிபுர் ரகுமானுக்கு 16 வயது, 10 மாதங்கள். அம்ஜத் அலிக்கு 17 வயது ஒரு மாதம். இளம் சிறார் சட்டம் 1986ன்படி, 16 வயது வரை பாதுகாப்பு பெறலாம். இவர்கள் இருவரும் 16 வயதை தாண்டி விட்டதால், இளம் சிறார் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற உரிமையில்லை எனக் கூறி, இவர்கள் மீதான வழக்கை கோவை சிறப்பு கோர்ட் விசாரித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த அப்பீல் வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில், இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இளம் சிறார் பாதுகாப்புச் சட்டத்தில், 18 வயது வரை பாதுகாப்பு கோர வகை செய்யப்பட்டது. மேலும், 2007ம் ஆண்டு சில விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்பவர்கள், அப்பீல் மனு நிலுவையில் உள்ளவர்கள் 18 வயதை தாண்டிவிட்டால், அவர்களை சிறார் பள்ளியில் வைத்திருக்க வேண்டும்.
23 வயது நிரம்பிய பின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்து, ஒருவரை விடுதலை செய்துள்ளது. இதன் அடிப்படையில், எங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்தியநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகுதியில்லை.
சிறார் பாதுகாப்பு வாரியம், விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இருவரும் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த வழக்கை, மீண்டும் சிறார் பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை எனக் கருதுகிறோம். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். சிறார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை புரிந்து, தங்களுக்குரிய சமூக பொறுப்பை உணர்வர் என நம்புகிறோம். அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நடந்தாலும், சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வேறு எந்த வழக்கிலும் இவர்களின் காவல் தேவையில்லை என்றால், அவசியமில்லாமல் ஒரு நாள் கூட இவர்கள் காவலில் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
Similar topics
» சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி
» பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி ஜாமீன் மனு தள்ளுபடி
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி
» பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி ஜாமீன் மனு தள்ளுபடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|