புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
2 Posts - 8%
viyasan
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 10:27 am

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 57590825448192798702516
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
---------------------------------------------------------------------------
இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும்.
விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.
`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.
ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும்.
உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.
இனியாரும் இவ்விடுகதையை பழமொழியாக்கி கூத்துக்கலைஞர்களை கேவலப்படுத்த வேண்டாம்.



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 03, 2012 10:33 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 11:32 am

பகிர்வுக்கு நன்றி செந்தில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:43 am

அருமை செந்தில் - இம்புட்டு நாளும் தெரியாமல் இருந்தது - நல்ல விளக்கம். சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 03, 2012 5:51 pm

சூப்பருங்க நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 8:56 pm

இந்தப் பழமொழிக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறது என்பது இன்றுதான் தெரிகிறது. அறியாததை அறியச் செய்ததற்கு நன்றி. சூப்பருங்க



ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 03, 2012 11:01 pm

ஊர் என்றால் வாயின் இரண்டு பக்கங்களா? கூத்தாடி என்றால் நாக்கா? நல்லாயிருக்கே? இதற்கு ஆதாரம் எங்கிருந்து எடுத்தீர்கள்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக