புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
19 Posts - 3%
prajai
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 10:27 am

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 57590825448192798702516
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
---------------------------------------------------------------------------
இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும்.
விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.
`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.
ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும்.
உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.
இனியாரும் இவ்விடுகதையை பழமொழியாக்கி கூத்துக்கலைஞர்களை கேவலப்படுத்த வேண்டாம்.



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 03, 2012 10:33 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 11:32 am

பகிர்வுக்கு நன்றி செந்தில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:43 am

அருமை செந்தில் - இம்புட்டு நாளும் தெரியாமல் இருந்தது - நல்ல விளக்கம். சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 03, 2012 5:51 pm

சூப்பருங்க நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 8:56 pm

இந்தப் பழமொழிக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறது என்பது இன்றுதான் தெரிகிறது. அறியாததை அறியச் செய்ததற்கு நன்றி. சூப்பருங்க



ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 03, 2012 11:01 pm

ஊர் என்றால் வாயின் இரண்டு பக்கங்களா? கூத்தாடி என்றால் நாக்கா? நல்லாயிருக்கே? இதற்கு ஆதாரம் எங்கிருந்து எடுத்தீர்கள்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக