புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_m10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_m10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_m10ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 5:03 pm

ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! 01-tami-azhagan


திட்டக்குடி: ஒரு மரவள்ளிக் கிழங்கை பறித்து தின்றதால் பெண்ணாடமே பிரளயமாகிக் கிடக்கிறது. மேலும் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகுந்து மகனை மீட்ட தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகன் மற்றும் மிரட்டல் விடுத்த 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழ்அழகன் . இவரது மகன் பெண்ணாடம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவன் தனது நண்பர்களுடன் இறையூர் வெள்ளாற்றங்கரை அருகிலுள்ள வயல் அருகே உள்ள மரவள்ளிக் கிழங்கை பறித்து தின்றுள்ளான். இதைக் கண்ட நிலத்தின் உரிமையாளரான மகாராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.
இதனை அறிந்த தமிழ்அழகன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இறையூரில் உள்ள மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்து, அவரைத் அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்று விட்டனர். இதனை கண்டித்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறையூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல எம்.எல்.ஏ. மகனை தாக்கிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகிகள் பெண்ணாடம் காவல் நிலையம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. மகன் மற்றும் அவரது நண்பர்களை பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்திற்குள் சென்ற தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்துவோம் என்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தாகவும் போலீஸ் பாதுகாப்பில் இருந்த இருவரையும் அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ்அழகன் அவரது மகன், நண்பர் உள்ளிட்ட 30 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல, இன்ஸ்பெக்டர் மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நன்றி ஒன் இந்தியா


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jul 01, 2012 5:17 pm

இதுக்கெல்லாமா சண்டை போடுவாங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 5:49 pm

போற போக்குல அந்த தோப்பையும் எம்எல்ஏ அபேஸ் பண்ணாம இருந்தா சரி.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 5:54 pm

இதுகெல்லாம் பழமொழி சொல்லனுமான்னு பாக்குறேன்.,கொஞ்சம் அடக்கி வாசியுங்க கழகங்களே...,இருக்குற நிலைமைல ஏதாவது ஏடாகூடமா ஆகித் தொலையப்போகுது................அங்க தலைமையே சும்மா தான் உதார் விட்டுட்டு திரியுது...,



விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 02, 2012 10:52 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது , (வேற என்ன செய்ய முடியும் இத தவிர )



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 10:56 am

விஜயகாந்த ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டை அப்படியே தூக்கி நிறுத்திடுவெண்ணு சொல்லிட்டு திரியிறார் , இங்க அவரோட அல்லகைகள் ஒரு மரவள்ளிக்கிழங்குக்கு காவல்நிலையத்தை தீ வைத்து கொளுத்துவேன்னு உதார் விடுதூங்க என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 02, 2012 4:46 pm

என்ன கொடுமை சார் இது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 02, 2012 6:50 pm

ஏம்பா அவனவன் மலையவே முளுங்கிகிட்டு இருக்கான் நீ என்னடான்னா மரவல்லிகிளங்க தின்னுட்டு இப்படி வந்து நிக்குற
ஒத்த மரவள்ளிக்கிழங்கால எம்பூட்டு பஞ்சாயத்து... எம்பூட்டு ரணகளம்.... இதைப் படிங்க...! Viji



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக