புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்குப்போகும் பொண்ணுங்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
* தலைகுனிந்தபடி செல்லும் பெண்களிடம் கூட எங்கே `விலகி' இருக்கிறது என்று நோட்டமிடும் கழுகுக் கண்கள்
* அரக்கப்பரக்க ஓடிச்சென்று பஸ் ஏறி, உட்கார இடமின்றி தடுமாறும் பெண்களிடம் எப்போது... எப்படி... `உரசலாம்' என்று அலையும் மனித உடல்கள்
* பணிபுரியும் அலுவலகத்தில் கூட எப்போது கையைத் தொடலாம், அப்புறம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் சில அல்பங்கள்
* வீட்டில் இருந்தாலும் கூட, `வாய்ப்பு' கிடைத்து விடாதா என்கிற கீழ்த்தரமான ஏக்கத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு `பிராக்கெட்' போடும் சபலங்கள்
- இப்படி, பெண்ணாக பிறந்த ஒரே குற்றத்திற்காக அவள் அனுபவிக்கும் துன்பங்கள், கொடுமைகள் ஏராளம், ஏராளம்!
காஞ்சனாவும் வேலைக்குச் செல்லும் இளம்பெண்தான். அன்று அலுவலகம் வந்த அவளை, வழக்கமாக அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்க்கும் பார்வைக்கும், அன்று அவளை அவர்கள் பார்த்த பார்வைக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.
இதற்கு காரணம், அவளுக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் திருமணமானது என்கிற விஷயம் தான். இப்போது, மேரேஜ் லீவு முடிந்து அலுவலக பணிக்கு திரும்பி இருக்கிறாள்.
கழுத்தில் கிடந்த ஈரம் காயாத மஞ்சள் கயிறு, வழக்கத்திற்கு மாறாக நெற்றி வகிட்டிலும், கழுத்துக் குழியிலும் புதிதாக அவதாரம் எடுத்திருந்த குங்குமம், நாகரீக வளர்ச்சியில் வெட்கத்தால் கோலம் போட மறந்த அவளது இரண்டு கால் பெரு விரல்களுக்கும் அடுத்த விரலில் இடம்பிடித்த மெட்டி ஆகியவற்றுடன் காட்சி தந்தாள். வழக்கமாக அவளிடம் காணப்படும் லோ-ஹிப், இறுக்கமான ஆடை, அலுவலகத்தில் பேன் ஓடாவிட்டாலும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் கூந்தல், மார்பிள் தரையில் கொட்டிய சில்லரைகளாய் சிதறும் சிரிப்பு ஆகிய அவளுக்கே உரிய சிறப்பு அம்சங்கள் `மிஸ்' ஆகியிருந்தன.
`காஞ்சனா எப்படி இருக்கே?' `மேரேஜ் லைப் எப்படி போய்க்கிட்டு இருக்கு?' என்று சக பெண் ஊழியர்கள் நலம் விசாரிக்க, சில ஆண் ஊழியர்களோ ஏக்கப் பெருமூச்சுடன் அவள் பார்க்காத நேரத்தில் அவளை ஏற இறங்க பார்த்து மூச்சு முட்டினர்.
மேலும், ஒட்டுமொத்த குடும்பப் பெண்ணின் அடையாளமாக ஆளே மாறிப்போய் இருந்த காஞ்சனாவை முதன் முதலில் பார்த்த மூத்த ஊழியை ஒருவர், திருஷ்டி கழிப்பதற்காக அவளது முகத்தை கைகளால் சுற்றி தனது தலையில் குட்டிக் கொண்டார்.
சக ஊழியர்களின் இந்த அன்புக்குரிய நல விசாரிப்புகளுக்கு மத்தியில், முன்பு தன்னை திருட்டுத்தனமாக நோட்டமிட்ட சில கழுகுக் கண்கள் எந்த பார்வை பார்க்கின்றன என்பதை அறிய, தனது பார்வையை அவர்கள் பக்கம் திருப்பினாள். வழக்கம்போலவே அவர்களது பார்வைகள் அவளது மேனியில் அங்கும் இங்குமாகத்தான் அலைந்து கொண்டிருந்தன.
முன்பெல்லாம், `பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமே' என்று இலவச காட்சியாக அந்த கழுகுப் பார்வைகளை அனுமதித்தவளுக்கு இப்போது என்னவோ போல் இருந்தது. கண்களில் லேசாக கோபத்தை வரவழைத்து, அந்த பார்வையாலேயே அவர்களை ஒரு பார்வை பார்த்தாள். அடுத்த நொடியே, இணைப்பு இல்லாத அந்த கரெண்ட் ஷாக்கிற்கு ஆளாகிப் போனார்கள் அந்த சபலங்கள்.
இந்த `ஷாக்', காஞ்சனாவுக்கு தந்த பலன் நிறையவே இருந்தது. அதுவரை எக்குத்தப்பாக பார்த்த பார்வைகள் தற்காலிகமாக திருந்தி இருந்தன. மற்றவர்களுக்கு, அவள் மீதான மேலான நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருந்தது.
காஞ்சனா மட்டுமல்ல; அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். பெண் கொஞ்சம் அழகாக இருந்துவிட்டால், அவளிடம் காதல் என்ற பெயரில் `தூது' விடுபவர்களும், காமம் என்ற பெயரில் கேவலமான காரியங்களுக்கு அழைத்து `சிக்னல்' கொடுப்பவர்களும் கொடுக்கும் டார்ச்சர் இன்னும் அதிகம்.
திருமணம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாய் ஆன பெண்களும் இந்த டார்ச்சர்களுக்கு ஆளாவது கொடுமையின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீங்களும் அலுவலகம் செல்லும் பெண்ணா? பாலியல் ரீதியான தொந்தரவுகளை நீங்களும் அனுபவிக்கிறீர்களா?
உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சட்டம் பல வழிகளில் சொன்னாலும், திட்டம் போட்டோ, போடாமலோ அதை செய்பவர்கள் திருந்தினால்தான் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லையென்றால், அது ஒரு தொடர்கதை தான்...
`அழகு என்றும் ஆபத்து' என்று அறிந்திருந்தால் மட்டும் போதாது. அந்த அழகை, மனம் திறந்து காண்பிக்க வேண்டிய கணவனுக்காக, நடத்தைகள் மூலம் பாதுகாப்பாக வைத்திருந்தால்தான் இப்படிப்பட்டவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதற்கு என்ன செய்யலாம்?
* வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் எந்த நேரத்திலும், எப்போது வேண்டுமானாலும், யார் மூலமாகவும் ஏற்படலாம். அதை தடுப்பதுபோல், நடை, உடை, பாவனை போன்ற விஷயங்களில் அடக்கத்தோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்வது வெள்ளம் வரும் முன்னே அணை கட்டுவது போன்ற நல்ல பலனைத் தரும்.
* ஆடை விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். செய்கின்ற பணி, நீங்கள் பணிக்காக பயணம் செய்கிற தூரத்தின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்வதில் தவறில்லைதான். அவ்வாறு, உங்களுக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்யும் நீங்கள், அதில் கவர்ச்சி கலக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* ஆடை விஷயத்தில் அழகு என்பதும், ஆபாசம் என்பதும் வேறு வேறு. நேர்த்தியான ஆடை அணிந்து, அந்த ஆடை மிகவும் அழகாக இருந்தால் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும். அதுதான் அழகு. கவர்ச்சி எல்லை மீறும்போது ஆபாசமாகிறது. நேர்த்தியான ஆடையில் கூட ஆபாசத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.
உதாரணம் : உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஆடை அணிவது, தொப்புள் தெரியும் அளவுக்கு சேலையை இறக்கிக் கட்டுவது, உடல் அங்கங்கள் - அவற்றின் அளவுகள்கூட துல்லியமாக தெரியும் அளவுக்கு மிகவும் டைட்டாக ஆடை அணிவது.
* பரபரப்பாக வேலைக்கு கிளம்பும்போது, அலுவலக ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்வதில் காட்டும் முக்கியத்துவத்தை ஆடையிலும் காட்டுங்கள். உள்ளாடை அணியும்போது, குறிப்பாக பிரா அணியும்போது நிதானமாக அணிந்து கொள்ளுங்கள். போகிற போக்கில் அதை அணிந்தால், பயண நேரத்தில் அது ஆடையை விட்டு வெளியே வந்து அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம், சபல மனிதர்கள் உங்கள் மீதான பார்வையை இன்னும் அதிகரிக்கவே செய்வார்கள். சிலர், சில்மிஷங்களுக்கு கூட முயற்சிக்கலாம்.
* வேலைக்கு செல்லும்போது அணியும் ஆடைகளை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்துங்கள். மிகவும் லைட் கலர் ஆடைகளை தேர்வு செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அந்த வகை ஆடைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், உங்கள் கணவருடன் தனியாக உள்ள நேரங்களில் மாத்திரம் அதை தாராளமாக அணிந்து கொண்டு அழகு பாருங்கள்.
* அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் அளந்து பேசுங்கள். அவர்களிடம் சிரித்துப்பேசி பழகினால் அவர்களில் சிலர் உங்களை அவர்களுக்கே பிடித்த வேறு `லிஸ்ட்'டில் சேர்த்து விடக்
கூடும்.
* உங்கள் செல்போன் நம்பரை உங்கள் பிரியமான தோழியரைத் தவிர வேறு எந்த ஆண்களுக்கும் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் ஓப்பன் டாக் பேர்வழியாகவோ, அலட்டல் பார்ட்டியாகவோ இருந்தால் உங்கள் தனிமையான நேரங்களில் அவர்கள் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து, உங்கள் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பிவிடலாம்.
* ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தால் உடனடியாக அவர் மீது போலீசில் புகார் செய்து விடுங்கள். இந்த விஷயத்தில் அமைதியாகப் போவது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதற்கு சமமாகும்.
* உங்களது அந்தரங்கமான விஷயங்களை நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதையும் மீறி பகிர்ந்து கொண்டால், என்றாவது ஒரு நாள் அந்த தோழியே உங்களுக்கு வில்லியாக மாறலாம்.
குடும்ப மலர்
* வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் எந்த நேரத்திலும், எப்போது வேண்டுமானாலும், யார் மூலமாகவும் ஏற்படலாம். அதை தடுப்பதுபோல், நடை, உடை, பாவனை போன்ற விஷயங்களில் அடக்கத்தோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்வது வெள்ளம் வரும் முன்னே அணை கட்டுவது போன்ற நல்ல பலனைத் தரும்.
* ஆடை விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். செய்கின்ற பணி, நீங்கள் பணிக்காக பயணம் செய்கிற தூரத்தின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்வதில் தவறில்லைதான். அவ்வாறு, உங்களுக்கு விருப்பமான ஆடைகளை தேர்வு செய்யும் நீங்கள், அதில் கவர்ச்சி கலக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* ஆடை விஷயத்தில் அழகு என்பதும், ஆபாசம் என்பதும் வேறு வேறு. நேர்த்தியான ஆடை அணிந்து, அந்த ஆடை மிகவும் அழகாக இருந்தால் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும். அதுதான் அழகு. கவர்ச்சி எல்லை மீறும்போது ஆபாசமாகிறது. நேர்த்தியான ஆடையில் கூட ஆபாசத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.
உதாரணம் : உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஆடை அணிவது, தொப்புள் தெரியும் அளவுக்கு சேலையை இறக்கிக் கட்டுவது, உடல் அங்கங்கள் - அவற்றின் அளவுகள்கூட துல்லியமாக தெரியும் அளவுக்கு மிகவும் டைட்டாக ஆடை அணிவது.
* பரபரப்பாக வேலைக்கு கிளம்பும்போது, அலுவலக ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்வதில் காட்டும் முக்கியத்துவத்தை ஆடையிலும் காட்டுங்கள். உள்ளாடை அணியும்போது, குறிப்பாக பிரா அணியும்போது நிதானமாக அணிந்து கொள்ளுங்கள். போகிற போக்கில் அதை அணிந்தால், பயண நேரத்தில் அது ஆடையை விட்டு வெளியே வந்து அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம், சபல மனிதர்கள் உங்கள் மீதான பார்வையை இன்னும் அதிகரிக்கவே செய்வார்கள். சிலர், சில்மிஷங்களுக்கு கூட முயற்சிக்கலாம்.
* வேலைக்கு செல்லும்போது அணியும் ஆடைகளை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்துங்கள். மிகவும் லைட் கலர் ஆடைகளை தேர்வு செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அந்த வகை ஆடைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், உங்கள் கணவருடன் தனியாக உள்ள நேரங்களில் மாத்திரம் அதை தாராளமாக அணிந்து கொண்டு அழகு பாருங்கள்.
* அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் அளந்து பேசுங்கள். அவர்களிடம் சிரித்துப்பேசி பழகினால் அவர்களில் சிலர் உங்களை அவர்களுக்கே பிடித்த வேறு `லிஸ்ட்'டில் சேர்த்து விடக்
கூடும்.
* உங்கள் செல்போன் நம்பரை உங்கள் பிரியமான தோழியரைத் தவிர வேறு எந்த ஆண்களுக்கும் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் ஓப்பன் டாக் பேர்வழியாகவோ, அலட்டல் பார்ட்டியாகவோ இருந்தால் உங்கள் தனிமையான நேரங்களில் அவர்கள் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து, உங்கள் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பிவிடலாம்.
* ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தால் உடனடியாக அவர் மீது போலீசில் புகார் செய்து விடுங்கள். இந்த விஷயத்தில் அமைதியாகப் போவது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதற்கு சமமாகும்.
* உங்களது அந்தரங்கமான விஷயங்களை நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதையும் மீறி பகிர்ந்து கொண்டால், என்றாவது ஒரு நாள் அந்த தோழியே உங்களுக்கு வில்லியாக மாறலாம்.
குடும்ப மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெண்களை புரிந்து கொண்டு எழுதப் பட்ட கட்டுரை..இங்கே சொல்லப் பட்டு இருப்பவை அனேகமாக ஆசியா நாட்டில் என்றுதான் எனக்கு தெரிகிறது , இப்படிப் பட்ட பெண்கள் மனசாலே ரொம்ப கஷ்டப் படுவாங்க.. சில சமயம் பெண்களிலும் தப்பு இருக்கு ..அரை குறை டிரஸ் போடுவது தப்பை அதிகரிக்க செய்யும்.. அனேகமாக ஆண்களின் கழுகுப் பார்வையே போதும் பெண்களில் உடைக்குள்லாலே.. பார்வை சென்று பெண்களை கஷ்டப் படுத்தும்..
நல்ல தகவல்.. நன்றிகள் ஷிவா அண்ணா..
நல்ல தகவல்.. நன்றிகள் ஷிவா அண்ணா..
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
ஆம் தாமு சொல்லுவது சரிதான் எங்கள் ஆபீஸில் குட இந்த மாதிரி பெண்கள் உள்ளார்கள்
யமுனா
யமுனா
ரூபன் wrote:எங்கே இருக்கு அந்த ஆப்பீஸ் யமுனா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சிவா wrote:ரூபன் wrote:எங்கே இருக்கு அந்த ஆப்பீஸ் யமுனா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|