ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'துண்டு பீடி' விடு தூது...

+7
தர்மா
முரளிராஜா
சிங்கம்
ராஜா
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
11 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 12:06 am

இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...

இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...

பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...

ஆரம்பமானது அதகளக் கச்சேரி...

'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...

என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,

ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,

'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...

இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...

இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,

ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,

பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,


ராஜா :
அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...


பாலாஜி :
எப்படி கண்டு பிடிச்சீங்க?...


ராஜா :
தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...


பாலாஜி :
மாட்னாரா கப்சா கடவுள்?...

ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...


பாலாஜி :
அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...

ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...

இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,

ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...

பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...

என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,

இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...

என்று துரத்தியபடி ஓட,

முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,

ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,

முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,

ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,

அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,

ராஜா :
அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...

ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,


பாலாஜி :
அடப் பாவி...நம்ம ரா.ரா...

என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,

பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,

முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...

என்று பதற,

பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,

ஹாஹா...வென சிரித்தபடி,

ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...

என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,

ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...

நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!



'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by அசுரன் Mon Jul 02, 2012 12:10 am

என்னாது பல் விளக்காத நாத்தமா? நாங்க வேற நெனைச்சோம் 'துண்டு பீடி' விடு  தூது... 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 12:17 am

அசுரன் wrote:என்னாது பல் விளக்காத நாத்தமா? நாங்க வேற நெனைச்சோம் 'துண்டு பீடி' விடு  தூது... 676261


ஸ்ஸ்ஸ்....மூச்...உளறப்புடாது...


'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by அசுரன் Mon Jul 02, 2012 12:34 am

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:என்னாது பல் விளக்காத நாத்தமா? நாங்க வேற நெனைச்சோம் 'துண்டு பீடி' விடு  தூது... 676261


ஸ்ஸ்ஸ்....மூச்...உளறப்புடாது...
நான் உளறல நான் உளறல நான் உளறல அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by யினியவன் Mon Jul 02, 2012 1:06 am

அப்பப்ப நீங்களே மயங்கி விழுந்ததா சொன்னாங்களே ராரா - மெய்யாலுமா? புன்னகை

துண்டு பீடிய வெச்சு நீங்க விட்ட காமடி புகை இங்க நெரஞ்சு நாத்தம் பொறுக்கல போங்க... புன்னகை

பகவதி அங்க மெரினால தான் ஆயாவ தேடி வந்து சுத்திட்டு இருக்காறாமே.

கலக்கிட்டீங்க போங்க - நடத்துங்க நடத்துங்க - ராஜாவும் பாலாஜியும் பார்க்கலாம் எம்புட்டு நாளு தான் தப்பிச்சு போறாங்கன்னு.

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 9:24 am

யினியவன் wrote:அப்பப்ப நீங்களே மயங்கி விழுந்ததா சொன்னாங்களே ராரா - மெய்யாலுமா? புன்னகை

துண்டு பீடிய வெச்சு நீங்க விட்ட காமடி புகை இங்க நெரஞ்சு நாத்தம் பொறுக்கல போங்க... புன்னகை

பகவதி அங்க மெரினால தான் ஆயாவ தேடி வந்து சுத்திட்டு இருக்காறாமே.

கலக்கிட்டீங்க போங்க - நடத்துங்க நடத்துங்க - ராஜாவும் பாலாஜியும் பார்க்கலாம் எம்புட்டு நாளு தான் தப்பிச்சு போறாங்கன்னு.

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது

நன்றி அண்ணா...


'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 9:27 am

துண்டு பீடின்னாலே துர்நாற்றம்தான்...அதுலேயும் என் துண்டு பீடி இன்னும் கொஞ்ச தூக்கல் போங்க...
ஆமா...கொலவெறி பேர ஏன் ரொம்ப மோசமான பேரா மாத்துனீங்க?...


'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 9:33 am

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:என்னாது பல் விளக்காத நாத்தமா? நாங்க வேற நெனைச்சோம் 'துண்டு பீடி' விடு  தூது... 676261


ஸ்ஸ்ஸ்....மூச்...உளறப்புடாது...
நான் உளறல நான் உளறல நான் உளறல அய்யோ, நான் இல்லை

ரொம்பத்தான் ஸ்ட்ரிக்டா பேசறீங்க...வாத்தியாரு வாமிட் எடுத்த கதை வெளிய தெரியாம இருக்க நாங்க கேரண்டி...


'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by யினியவன் Mon Jul 02, 2012 9:53 am

அசுரன் wrote:நான் உளறல நான் உளறல நான் உளறல அய்யோ, நான் இல்லை
அது உங்களால முடியாது அசுரன். நடக்கற காரியத்த எப்பதான் பேசுவீங்களோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by ரா.ரா3275 Mon Jul 02, 2012 10:03 am

யினியவன் wrote:
அசுரன் wrote:நான் உளறல நான் உளறல நான் உளறல அய்யோ, நான் இல்லை
அது உங்களால முடியாது அசுரன். நடக்கற காரியத்த எப்பதான் பேசுவீங்களோ!!!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


'துண்டு பீடி' விடு  தூது... 224747944

'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A'துண்டு பீடி' விடு  தூது... Empty'துண்டு பீடி' விடு  தூது... R'துண்டு பீடி' விடு  தூது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'துண்டு பீடி' விடு  தூது... Empty Re: 'துண்டு பீடி' விடு தூது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum