ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

4 posters

Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by ராஜா Sat Jun 30, 2012 11:11 am


போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே டி.ஜி.பி.யிடம் மனுகொடுத்தோம் என்றும், கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-

மீனவர்கள் மீது தாக்குதல்

கேள்வி:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்களே?.

பதில்:- தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கேள்வி:- இலங்கை மந்திரி ஒருவர் தமிழக தலைவர்களை தாக்கி பேசி வருகிறாரே?.

பதில்:- அவரது பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாது. அதை பொருட்படுத்த தேவையில்லை.

இலங்கை அகதிகள்

கேள்வி:- செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 15 நாட்களாக 17 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்களே?.

பதில்:- செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அப்படியில்லை. செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

போராட்டம் வெற்றி பெற...

கேள்வி:- தி.மு.க. நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக தி.மு.க.வினரை கைது செய்யக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து இருக்கிறீர்களே?.

பதில்:- ஏற்கனவே ஒரு வழக்கு சம்பந்தமாக வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளோம். கைதுக்கு பயந்து மனு தரவில்லை. அறவழி போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே கொடுத்துள்ளோம்.

கேள்வி:- சிறை நிரப்பும் போராட்டத்தில் தி.மு.க. முக்கிய தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறதே?.

பதில்:- யார், யார் பங்கேற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

- Thinathanthi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty Re: போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by யினியவன் Sat Jun 30, 2012 11:24 am

இன்னுமா ஒரு கூட்டம் இவங்க கூட அலையுது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty Re: போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by ராஜா Sat Jun 30, 2012 11:36 am

யினியவன் wrote:இன்னுமா ஒரு கூட்டம் இவங்க கூட அலையுது?
எந்த காலத்திலும் இப்படி ஒரு கூட்டம் இருக்காதான் செய்யும் அண்ணா , ஆனால் ஒரு நல்ல விஷயம் இப்போ இருக்குற நவீன ஊடகங்களின் சக்தியால் இதுபோன்றவர்களின் முகத்திரைகள் அவ்வப்போது கிழிக்கபட்டு வருவதால் நிறைய மக்கள் தெளிவு பெற்றுவருகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty Re: போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 5:52 pm

நீங்க உண்மைய மட்டும்தான் சொல்லுவிங்கனு எனக்கு தெரியும் தலைவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty Re: போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by விநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 7:42 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
முரளிராஜா wrote:நீங்க உண்மைய மட்டும்தான் சொல்லுவிங்கனு எனக்கு தெரியும் தலைவா


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி Empty Re: போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum