Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
+2
ஹர்ஷித்
ராஜா
6 posters
Page 1 of 1
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:
சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு இன்று மதியம் 17 எம். என்ற தடம் எண் கொண்ட ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அண்ணா மேம்பாலம் வழியாக தி.நகர் சென்று வடபழனியை சென்றடையும் பஸ் ஆகும்.
அந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அண்ணா மேம்பாலத்தில் ஏறி தி.நகர் நோக்கி செல்லும் பாதையில் அந்த பஸ் திரும்பிய போது நிலைதடுமாறியது. டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பஸ் ஒருபக்கமாக சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ் பாலத்தில் இருந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு தலைக்குப்புற பாய்ந்தது.
தலைகீழாக கவிழ்ந்த பஸ்ஸின் இடிபாடுக்குள் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. விபத்து பற்றி பெண் பயணி ஒருவர் கூறுகையில் மேம்பாலத்தில் திரும்பும்போது டிரைவரின் இருக்கை திடீரென கழன்று விட்டது. இதனால் பஸ் அவர் கட்டுப்பாட்டை மீறி பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டது என்றார்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
kadavule yaarukkum onnum aagakudaathu...,
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
வருத்தம் தரும் நிகழ்வு.
அரசு போக்குவரத்து கழகமே பொறுப்பு - இதுபோல் இருக்கைகள் மற்றும் வண்டிகளின் கண்டிஷன் இருப்பதற்கு.
அரசு போக்குவரத்து கழகமே பொறுப்பு - இதுபோல் இருக்கைகள் மற்றும் வண்டிகளின் கண்டிஷன் இருப்பதற்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
மேம்பாலத்தில் இன்று 17 எம் என்ற நகரப் பேருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி வந்து சாலையில் விழுந்தது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் அதிகளவில் காயத்தைச் சந்தித்திருந்ததால் அவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். 7 பேர் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் உயிர் ஊசல்
இந்த விபத்தில் 62 வயதான முருகபூபதி என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரின் இரு கால்களும் முறிந்து விட்டன
இந்த பஸ்ஸை பிரசாத் என்பவர்தான் ஓட்டி வந்தார். விபத்தில் அவரும் பெரும் காயத்தைச் சந்தித்துள்ளார். அவருக்கு இருகால்களும் முறிந்து போய் விட்டன. அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல் கூறினார்
விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அமைச்சர் பா.வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரடியாக மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் அதிகளவில் காயத்தைச் சந்தித்திருந்ததால் அவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். 7 பேர் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் உயிர் ஊசல்
இந்த விபத்தில் 62 வயதான முருகபூபதி என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரின் இரு கால்களும் முறிந்து விட்டன
இந்த பஸ்ஸை பிரசாத் என்பவர்தான் ஓட்டி வந்தார். விபத்தில் அவரும் பெரும் காயத்தைச் சந்தித்துள்ளார். அவருக்கு இருகால்களும் முறிந்து போய் விட்டன. அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல் கூறினார்
விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அமைச்சர் பா.வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரடியாக மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
செல்போனில் பேசியபடி ஓட்டியதாலும், டிரைவர் சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து?
சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறிய பேருந்து வடபழனிக்கு செல்ல ஜிஎன் செட்டி சாலைக்கு போக வேண்டும். அதற்காக பேருந்து திரும்பியபோதுதான் விபத்து ஏற்பட்டு விட்டது.
இதுகுறித்து எதிர்திசையில் வந்த பேருந்தில் பயணித்த பயணிகள் திகிலுடன் கூறிய தகவல்கள்....
விபத்தில் சிக்கிய பேருந்தின் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்ஸைச் திருப்பியதை நாங்கள் பார்த்தோம். காதில் செல்போனை வைத்திருந்தார், கை ஸ்டிரியங்கை திருப்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் சீட் கழன்று கொண்டது. இதனால்டிரைவர் நிலை தடுமாறினார். அவரால் வேகமாக திரும்பிய வண்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர்.
விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.
நன்றி ஒன் இந்தியா
சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறிய பேருந்து வடபழனிக்கு செல்ல ஜிஎன் செட்டி சாலைக்கு போக வேண்டும். அதற்காக பேருந்து திரும்பியபோதுதான் விபத்து ஏற்பட்டு விட்டது.
இதுகுறித்து எதிர்திசையில் வந்த பேருந்தில் பயணித்த பயணிகள் திகிலுடன் கூறிய தகவல்கள்....
விபத்தில் சிக்கிய பேருந்தின் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்ஸைச் திருப்பியதை நாங்கள் பார்த்தோம். காதில் செல்போனை வைத்திருந்தார், கை ஸ்டிரியங்கை திருப்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் சீட் கழன்று கொண்டது. இதனால்டிரைவர் நிலை தடுமாறினார். அவரால் வேகமாக திரும்பிய வண்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர்.
விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
ஓட்டுனர் அலைபேசியில் பேசியதே விபத்துக்கு காரணம் என கூறுகிரார்கள்
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
முரளி ஸ்பாட்டிலேயே இருக்கீங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
செல் போனில் பேசியபடி பேருந்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு என்ன தண்டனை தரலாம். இவனுங்க எல்லாம் பெரிய ------------------ இன்னு நெனசிகிட்டு இருக்கானுங்க.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
மிகவும் வேதனையான செய்தி .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
» சென்னை-விஜிபி கோல்டன் பீச்சில் ராட்டினம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
» 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்
» கர்நாடகாவில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
» சென்னை-விஜிபி கோல்டன் பீச்சில் ராட்டினம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
» 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்
» கர்நாடகாவில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|