புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
58 Posts - 61%
heezulia
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
53 Posts - 61%
heezulia
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓருயிரும் ஈருடலும்  Poll_c10ஓருயிரும் ஈருடலும்  Poll_m10ஓருயிரும் ஈருடலும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓருயிரும் ஈருடலும்


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 24, 2012 9:04 pm

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?




உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 9:10 pm

மிகவும் நன்று யாழ் ...நானிருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 9:14 pm

கவிதை நன்று அருமையிருக்கு

முடிவில்... உள்ள கருத்து...

நமது இந்திய தேசத்தில் பெரும்பான்மையானோர் ஒரு உயிர் இரு உடலாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் ஒன்று... கருத்து வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாகவே ஒரு வீட்டில் வாழ்ந்து வருவோரை இன்றும் காணலாம்.



ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550ஓருயிரும் ஈருடலும்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 9:15 pm

நல்ல கருத்து...நல்ல கேள்வி...



ஓருயிரும் ஈருடலும்  224747944

ஓருயிரும் ஈருடலும்  Rஓருயிரும் ஈருடலும்  Aஓருயிரும் ஈருடலும்  Emptyஓருயிரும் ஈருடலும்  Rஓருயிரும் ஈருடலும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:35 pm

நல்ல அலசல் கவிதை.

ஓருயிர் ஈருடல் தான் இங்கே அநேகம் - ஏன்னா ஒத்த உசிரு தான் போயிடுமே - கரீக்ட்டா முரளி?




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 24, 2012 10:09 pm

இவரு ஏன் முரளி அபசகுனாமவே பேசுறார்.
யினியவன் wrote:நல்ல அலசல் கவிதை.

ஓருயிர் ஈருடல் தான் இங்கே அநேகம் - ஏன்னா ஒத்த உசிரு தான் போயிடுமே - கரீக்ட்டா முரளி?




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 10:12 pm

தர்மா wrote:இவரு ஏன் முரளி அபசகுனாமவே பேசுறார்.
அவர் எப்பவுமே இப்படிதான் தர்மா
எங்களுக்கு பழகி போச்சு ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 24, 2012 10:13 pm

கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 26, 2012 7:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று யாழ் ...நானிருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 26, 2012 7:13 pm

சார்லஸ் mc wrote:கவிதை நன்று அருமையிருக்கு

முடிவில்... உள்ள கருத்து...

நமது இந்திய தேசத்தில் பெரும்பான்மையானோர் ஒரு உயிர் இரு உடலாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆனால் ஒன்று... கருத்து வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையாகவே ஒரு வீட்டில் வாழ்ந்து வருவோரை இன்றும் காணலாம்.

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
கவிதையின் ஈற்றடிகளில்
"நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?" என்று
கையாளப்பட்டதன் நோக்கம்
வாசகனைச் சிந்திக்க வைக்கவே
மாறாக
எவரையும் நோகடிக்கவல்ல!
எவரது உள்ளம் புண்பட்டாலும்
மன்னிப்புக் கேட்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக