புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_m10ஒரு குருவியின் குரல். - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குருவியின் குரல்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 7:28 pm

First topic message reminder :

கூடுகளில் இருந்து
இரை தேடச் செல்லும் பறவைகள்..

தங்களின் குரல்களையும்
எடுத்துச் சென்று விடுகின்றன...
தம்முடன்.

நிசப்தமாகிவிட்ட மரத்தின் கீழ்
சிறு விதைகள்
பொறுக்கிக் கொண்டிருந்த சிறுமி...
ஒரு சின்னஞ்சிறு குருவியின் குரலைக்
கண்டெடுக்கிறாள்...
அது உதிர்த்திருந்த சிறகிலிருந்து.

பெரும் சிரிப்புடன்...
அதை எடுத்துச் சென்றவள்...
அதை ஒளித்துவைக்கிறாள்...
தன புத்தகத்தின் ஊடாய்.

மனம் திரிந்துவிட்ட மனிதர்களிடம்
தன் இயல்பைப் பகிர விரும்பாத குருவிகள்...

தினம்..தினம்...சிரித்து மகிழ்கின்றன..
அந்தச் சிறுமியிடம்
பின்...இரசித்து மகிழ்கின்றன
அந்தச் சிறுமியின் சிரிப்பையும்...

அந்தச் சிறுமி அணிந்து மகிழும்...
அவைகளின் சிறகுகளின் ஊடாய்.





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 5:34 pm

அருமை நாகா அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 5:43 pm

rombavum nanri! muraliraajaa.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 26, 2012 9:57 pm

அழகியல் பேசும் அற்புதக் கவிதை...
:சூப்பருங்க : D : அருமையிருக்கு மகிழ்ச்சி



ஒரு குருவியின் குரல். - Page 2 224747944

ஒரு குருவியின் குரல். - Page 2 Rஒரு குருவியின் குரல். - Page 2 Aஒரு குருவியின் குரல். - Page 2 Emptyஒரு குருவியின் குரல். - Page 2 Rஒரு குருவியின் குரல். - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 27, 2012 10:41 am

rombavum nanri! raa.raa.

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jul 01, 2012 12:22 pm

குருவி கவிதை நன்று நண்பரே ..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 01, 2012 12:53 pm

ரொம்பவும் நன்றி! வசீகரப்ரியன்.

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 02, 2012 11:49 am

rameshnaga wrote:
ஒரு சின்னஞ்சிறு குருவியின் குரலைக்
கண்டெடுக்கிறாள்...
அது உதிர்த்திருந்த சிறகிலிருந்து.

அழகிய சித்திரத்தை நினைவு படுத்திய வரிகள் அருமை

rameshnaga wrote:
மனம் திரிந்துவிட்ட மனிதர்களிடம்
தன் இயல்பைப் பகிர விரும்பாத குருவிகள்...

மனம் திரிந்த மனிதர்கள்
மனம் திறக்க மணி இல்லையா??
அன்றி மனமே இல்லையா??
கணம் சிந்திப்பின் மனதின்
கனம் குறையுமே...

சிந்திக்க தூண்டிய வரிகள் அருமை.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 02, 2012 12:09 pm

ரொம்பவும் நன்றி! சந்திரகி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக