Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
+8
பாலாஜி
சிங்கம்
அப்துல்
யினியவன்
கேசவன்
சார்லஸ் mc
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
ரா.ரமேஷ்குமார் wrote:இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
பேய் என்ற ஒன்று இருப்பது உண்மை.
ஆனால், செத்துப் போனவர்கள் பேயாக வர அனுமதியில்லை.
மனிதன் வேறு; பேய் வேறு.
மனிதன் செத்ததும் பேயாக மாற எந்த சாத்தியக்கூறும் இல்லை.
கடவுள் தந்த ஆவி (உயிர்) மீண்டும் கடவுளிடம் சென்று விடும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
பேய் என்பது ஒருவேளை வேற்றுகிரக வாசிகளாக கூட இருக்கலாம் என்பது என் எண்ணம்...நமது புராணங்களில் சொல்லப்படும் தேவர்கள் மேலோகத்திலும் இருப்பதாக படித்து உள்ளோம் ஒருவேளை நமது முன்னேர்கள் வேற்றுகிரகவாசிகளை தான் அவ்வாறு கூறியிருப்பார்களோ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
என்னை ஆளும் செந்தூர் முருகன் இருகைஇல் என்ன கவலை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
ஒரிஜினல் பாட்டையே பாடுறாரா இல்ல ரீமிக்ஸா அவரோட பாட்டையே? அடுத்த வாட்டி நல்லா கேட்டு சொல்லுங்க ஜனங்களே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
சார்லஸ் mc wrote:ரா.ரமேஷ்குமார் wrote:இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
பேய் என்ற ஒன்று இருப்பது உண்மை.
ஆனால், செத்துப் போனவர்கள் பேயாக வர அனுமதியில்லை.
மனிதன் வேறு; பேய் வேறு.
மனிதன் செத்ததும் பேயாக மாற எந்த சாத்தியக்கூறும் இல்லை.
கடவுள் தந்த ஆவி (உயிர்) மீண்டும் கடவுளிடம் சென்று விடும்.
இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேசமுடியும்
இது என் அனுபவம் கூட சார்லஸ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
வாய்ப்பே இல்லை முரளி.
நீங்கள் பேசினதாக சொல்லும் விதம் பற்றி சொல்கிறேன்...
1 . ஆவிகளிடம் பேசலாம் என்று சொல்லும் கருத்துடையவர்கள், அதாவது மீடியேட்டர் மூலமாக ...
2 . பிசாசுக்கு இடம் கொடுத்திருந்தால் - கொடுப்பவர்களிடம் பேசுவான்.
ஆனால், ஒரு போதும் செத்துப் போனவர்களிடம் எந்த ஒரு மனிதனும் பேசவே முடியாது.
அப்படியென்றால், நான் பேசினது பொய்யா? என தாங்கள் கேட்கலாம்.
பேசினது உண்மை. அது செத்தவரிடம் அல்ல. பேயிடம் பேசியிருக்கிறீர்கள். அதுதான் உண்மை.
ஏனென்றால், பேய், பிசாசு மனிதன் தோன்றுவதற்கு முன்னமே இருந்து இருப்பதனால், உலக நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. அவனுக்கு இடம் கொடுப்போர் எதை?, யாரை? விரும்புகிறார்களோ? அதை, அவ்வாறெ, அப்படியே பேசவும், செய்யவும், பழையவைகளைக் (சம்பவங்களை) கூறவும் அவனால் முடியும்.
இதைப்பற்றி இங்கு இதற்கு மேல் பேச முடியுமா என தெரியவில்லை.
கிறிஸ்தவ பகுதியில் கடவுளுக்குச் சித்தமானால் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வரும் நாட்களில் எழுத முயற்சி செய்கிறேன்.
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
நீங்கள் பேசினதாக சொல்லும் விதம் பற்றி சொல்கிறேன்...
1 . ஆவிகளிடம் பேசலாம் என்று சொல்லும் கருத்துடையவர்கள், அதாவது மீடியேட்டர் மூலமாக ...
2 . பிசாசுக்கு இடம் கொடுத்திருந்தால் - கொடுப்பவர்களிடம் பேசுவான்.
ஆனால், ஒரு போதும் செத்துப் போனவர்களிடம் எந்த ஒரு மனிதனும் பேசவே முடியாது.
அப்படியென்றால், நான் பேசினது பொய்யா? என தாங்கள் கேட்கலாம்.
பேசினது உண்மை. அது செத்தவரிடம் அல்ல. பேயிடம் பேசியிருக்கிறீர்கள். அதுதான் உண்மை.
ஏனென்றால், பேய், பிசாசு மனிதன் தோன்றுவதற்கு முன்னமே இருந்து இருப்பதனால், உலக நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. அவனுக்கு இடம் கொடுப்போர் எதை?, யாரை? விரும்புகிறார்களோ? அதை, அவ்வாறெ, அப்படியே பேசவும், செய்யவும், பழையவைகளைக் (சம்பவங்களை) கூறவும் அவனால் முடியும்.
இதைப்பற்றி இங்கு இதற்கு மேல் பேச முடியுமா என தெரியவில்லை.
கிறிஸ்தவ பகுதியில் கடவுளுக்குச் சித்தமானால் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வரும் நாட்களில் எழுத முயற்சி செய்கிறேன்.
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
அதெல்லாம் முடியாது நான் ரொம்ப வருந்துகிறேன்சார்லஸ் mc wrote:
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்
» மைக்கேல் ஜாக்சன் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது
» மைக்கேல் ஜாக்சன் கை உறை 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
» மறைந்தும் சம்பாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்
» மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கு 33 மில்லியன் டொலர் சொத்து
» மைக்கேல் ஜாக்சன் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது
» மைக்கேல் ஜாக்சன் கை உறை 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
» மறைந்தும் சம்பாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்
» மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கு 33 மில்லியன் டொலர் சொத்து
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|