புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
64 Posts - 57%
heezulia
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
60 Posts - 57%
heezulia
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_m10உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 26 Jun 2012 - 10:42

உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  86443130
மீண்டும் ஒரு குழந்தையின் உயிரை பறித்திருக்கிறது அஜாக்கிரதை. நாடெங்கிலும் வருஷத்திற்கு சராசரியாக ஒன்று, இரண்டு குழந்தைகளின் உயிரை பறித்துவிடுகிறது ஆழ்துளை கிணறுகள். மலிவாகி போனது இந்தியாவில் மனித உயிர்கள் மட்டுமே. இத்தகைய சம்பவம் நிகழும் போது -
நாடு முழுவதும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, உடனடியாக இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுகிறது.

பிறகு மறந்து விடுகிறோம். செய்தி தொலைக்காட்சி ஒன்றில் - தமிழக அரசும் இது குறித்து ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இத்தகைய அலட்சிய போக்குக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். மஹி என்கிற அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஆழ்துளை கிணறு கூட அனுமதியின்றி தோண்டப்பட்டுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறுதலாக உள்ளே விழுந்துள்ளது.

குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் போது - குழந்தைகளை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. மூடப்படாத சாக்கடைகள், எதற்காவது தோண்டப்பட்ட குழிகள் என்றுள்ள சுற்றப்புறம் நம்முடையது. அதை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன் தினசரியில் வாசித்த செய்தி. தொலைக்காட்சி பார்க்கிற ஆர்வத்தில் - தம் வீட்டு குழந்தையை ஒரு பெண் பழி கொடுத்திருக்கிறார். குழந்தை சாக்கடைக்குள் விழுந்து இறந்திருக்கிறது. நம் அஜாக்கிரதை - குழந்தைகள் இறக்க காரணமாகலாமா?

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த - மஹி என்கிற அந்த குழந்தைக்கு, கடந்த 20ம் தேதி, ஐந்தாவது பிறந்த நாள். அன்று மாலை, சிறுமியின் பெற்றோர், தங்களது வீட்டிலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.குழந்தை மஹிக்கு புத்தாடை அணிவித்து, அருகில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து, கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். மஹியும், மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். கேக் சாப்பிட்டு முடித்ததும், இரவு 11 மணி அளவில், வீட்டுக்கு அருகே, மஹி பிறந்தநாள் குதூகலத்துடன் விளையாட சென்றாள்.

விளையாட சென்ற அந்த குழந்தைக்கு காலனாக அமைந்தது ஆழ்துளை கிணறு. விழுந்த குழந்தையை காப்பாற்ற, உயிருடன் மீட்க எத்தனை எத்தனை போராட்டம். சிறிய அஜாக்கிரதைக்கு பிறகு எத்தனை போராடியும் குழந்தை மஹியை காப்பாற்ற முடியவில்லை. மஹி விழுந்த கிணற்றுக்கு அருகில், மிகப் பெரிய பள்ளம் தோண்டி, அங்கிருந்து சிறுமி இருக்கும் இடத்தை அடைவதற்கு, சுரங்கப் பாதை அமைக்கும் முயற்சி, இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினரும், தயார் நிலையில் இருந்தனர்.,

மீட்புப் படையினர் மேற்கொண்ட, 85 மணி நேர போராட்டம் வீணானது. கிணற்றுக்குள் விழுந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, மஹி இறந்து விட்டதாகவும், இறந்து நான்கு நாள் ஆகிவிட்டதால், மஹியின் உடல் அழுகி விட்டதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர். "குழந்தைக்கு சரி வர ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்பி.பி. அகர்வால், டாக்டர் தீபக் மாத்துர் ஆகியோர் ஈடுபட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை குழிக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டது என்று குர்காவ்ன் மாவட்ட மாஜிஸ்திரேட் பி.சி. மீனா பின்னர் அறிவித்தார். எல்லாவற்றையும் சட்டப்படி செய்து முடித்தனர். சில அடிப்படை ஒழுங்குகளை ஒழுங்காக செய்யாமல் - குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டு. எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் - அதை சரி வர செய்யுங்கள். அரைகுறையாக ஒரு வேலை செய்து - அதனால் பிறருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்துவிடாதீர்கள். நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூட அதனால் பாதிப்பு ஏற்படலாம்.

"யாருக்கோ நிகழ்ந்தால் நமக்கென்ன என்று இருக்காதீர்கள்" சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவில் உள்ள ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, 2010ல், சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை கடைபிடித்திருந்தால், பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். இதுவரை நடந்த முக்கிய ஆழ்துளைக் கிணறு விபத்துகள்:

2006 ஜூலை: அரியானாவில், குருக்ஷேத்ரா என்ற இடத்தில், பிரின்ஸ் என்ற ஐந்து வயது சிறுவன், 60 அடி ஆழ்துளைக் கிணற்றில், தவறி விழுந்தான். 48 மணி நேர போராட்டத்துக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டான்.

2008 அக்., 10: உ.பி., ஆக்ரா அருகே, டோக்ரா கிராமத்தில், சோனு என்ற இரண்டரை வயது குழந்தை, 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தாள். 98 மணி நேரத்துக்கு பின், இறந்த நிலையில் மீட்பு.

2009 ஜூன்: ராஜஸ்தானில், 4 வயதான அஞ்சு குஜரார், 70 அடி கிணற்றில் விழுந்தாள். 19 மணி நேரத்துக்குப் பின், உயிருடன் மீட்பு.

2010 ஜன.,: வாரங்கல்லில், தராவத் மகேஷ் என்ற, 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.

2011 மே: நாசிக்கில், ஓம் சந்தோஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலி.

2011 செப்.,: தமிழகத்தின் நெல்லையில், சுதர்சன் என்ற சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.


உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...  Mahi

2012 மார்ச்: இந்தூரில், பயால் என்ற குழந்தை, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.

2012 ஜூன் 24: அரியானாவில், குர்கான் அருகே, கோ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமி மஹி, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். 85 மணி நேர போராட்டத்துக்கு பின், சடலமாக மீட்கப்பட்டாள்.(நன்றி : தினமலர்)

இனி ஒரு ஆழ்துளை கிணறு மரணம் கூட நிகழாமல் பார்த்து கொள்வோம்.

http://oosssai.blogspot.com/2012/06/blog-post_25.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 26 Jun 2012 - 14:19

சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 26 Jun 2012 - 14:48

இவ்வளவு உயிர் இழப்புகளுக்கு பிறகும் , மக்களின் ,மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் மன வேதனையை அளிக்கிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 26 Jun 2012 - 15:01

வை.பாலாஜி wrote:இவ்வளவு உயிர் இழப்புகளுக்கு பிறகும் , மக்களின் ,மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் மன வேதனையை அளிக்கிறது

சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 26 Jun 2012 - 15:07

சில அடிப்படை ஒழுங்குகளை ஒழுங்காக செய்யாமல் - குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டு. எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் - அதை சரி வர செய்யுங்கள். அரைகுறையாக ஒரு வேலை செய்து - அதனால் பிறருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்துவிடாதீர்கள். நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூட அதனால் பாதிப்பு ஏற்படலாம்.

"யாருக்கோ நிகழ்ந்தால் நமக்கென்ன என்று இருக்காதீர்கள்" சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவில் உள்ள ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, 2010ல், சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை கடைபிடித்திருந்தால், பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம்.

அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக