புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
107 Posts - 49%
heezulia
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
prajai
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
234 Posts - 52%
heezulia
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
5 Posts - 1%
Barushree
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சொற்சிறப்பு Poll_c10சொற்சிறப்பு Poll_m10சொற்சிறப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்சிறப்பு


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jun 24, 2012 3:11 pm

சொற்சிறப்பு 31809245249260810232810

சொற்சிறப்பு


உலக மொழிகளிலே தமிழ்மொழியைத்தான் மூன்றாக வகைப்படுத்திச் சிறப்பித்து முத்தமிழ் என்றார்கள். தமிழ்மொழிக்குள்ள சிறப்புகளுள் சொற்சிறப்பு என்பதும் ஒன்று. ஓர் எழுத்தே சொல்லான விந்தை தமிழில் தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஆ-பசு 2. நா- நாக்கு 3. கோ-மன்னன் 4. தீ-நெருப்பு 5. ஈ- ஓர்உயிர்
6. பூ- மலர் 7. மா- குதிரை 8. மை- கண்மை 9. பா- பாடல் 10. தை-மாதம்

ஆங்கில மொழியில் ஓர் எழுத்துச் சொல் அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் தமிழில் மட்டும் ஓரெழுத்து சொல்லான விந்தை உண்டு.

பிறமொழிச் சொற்கள் வெறுமனே உருவத்தை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், தமிழ்மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் சேர்த்தே காட்டக் கூடியன. காட்டுக்கு சில:-

1. பாலன் - 7- வயதுக்கும் கீழ்
2. மீளி - 10- வயதுக்கும் கீழ்
3. மறவோன் - 14- வயதுக்கும் கீழ்
4. திறலோன் - 14- வயதுக்கு மேல்
5. காளை - 18- வயதுக்கு மேல்
6. விடலை - 30- வயதுக்குக் கீழ்
7. முதுமகன் - 30- வயதுக்கு மேல்

இந்த ஏழு பருவத்தை

1. பிள்ளை - குழந்தைப் பருவம்
2. சிறுவன் - பால பருவம்
3. பையன் - பள்ளிப்பருவம்
4. காளை - காதற்பருவம்
5. தலைவன் - குடும்பப் பருவம்
6. முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7. கிழவன் - மூப்புப் பருவம்

என்றும் சொல்லலாம். இதே போன்று பெண்களின் ஏழு பருவத்தையும் வேன்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.

1. பேதை - 5- வயதுக்கும் கீழ்
2. பெதும்மை - 10- வயதுக்கும் கீழ்
3. மங்கை - 16- வயதுக்கும் கீழ்
4. மடந்தை - 25- வயதுக்கும் மேல்
5. அரிவை - 30- வயதுக்கும் கீழ்
6. தெரிவை - 35- வயதுக்கும் கீழ்
7. பேரிளம்பெண் - 55- வயதுக்கு கீழ்

மனிதனின் இந்த ஏழு பருவத்துக்கும் சாதாரண மக்கள் பயன் படுத்துகிற ஆங்கிலச் சொற்கள் என்ன? “baby யும் “Child”ம் ஒரே அர்த்தம் கொண்டவை. அப்புறம் “young Boy”என்றும் “Adult Man”என்றும் “Young Man” என்றும் “old Man” “old lady” என்றும் சொல்வது தமிழைப்போல் பருவத்திற்கு ஏற்ப பொருந்துமா ?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 24, 2012 3:17 pm

நல்ல பதிவு , தமிழின் சிறப்பை சொல்லும் பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 4:30 pm

மிகவும் அருமையான பதிவு செந்தில்குமார்...விரும்பினேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 7:26 pm

நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...



சொற்சிறப்பு 224747944

சொற்சிறப்பு Rசொற்சிறப்பு Aசொற்சிறப்பு Emptyசொற்சிறப்பு Rசொற்சிறப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 24, 2012 8:47 pm

நன்று. தமிழின் சிறப்பை அழகாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சூப்பருங்க



சொற்சிறப்பு 154550சொற்சிறப்பு 154550சொற்சிறப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சொற்சிறப்பு 154550சொற்சிறப்பு 154550சொற்சிறப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக