ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நீதி என்பதா....?

+5
ஹர்ஷித்
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
ஹிஷாலீ
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Sat Jun 23, 2012 1:08 pm

First topic message reminder :

நீ
துளிர்விடும் நேரம்
நான்
துயரப்படுகிறேன் - பெண்ணே
நம் காதல்
தூரத்தில் சென்றதால்...!

யாரும் அறியா நேரத்தில்
அவதிப் படுகிறேன் - அன்பே
நீயும் அவதிப்படுவாயோ
என்றில்லை
ஆறுதல் தருவாயோ என்று...!

இதயம் இருப்பதால் தான்
என்னவோ ....
இளமை இடம் மாறுகிறது
இதை காதல் தோல்வி என்பதா
கடவுள் நீதி என்பதா....?

பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Sat Jun 23, 2012 2:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:[color=#FF33FF]நீ
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே

அனைத்தும் அருமை அதிலும் possessiveness பற்றிய கவி அருமையிருக்கு

mikka nanrikal selva.
ellaam inraiya nilaikal ipadithaan ulathu அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 4:34 pm

ராஜா wrote:
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ?? அதிர்ச்சி
அவர் அந்த எண்ணத்தில் சொல்லி இருக்கமாட்டார்
நம்ம வீணாபோன மாதிரி இன்னொருத்தனும் வீணா போக கூடாதுனு சொல்லி இருப்பாரு

அருமை உங்கள் கவி நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Sat Jun 23, 2012 4:40 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
நமக்கு கிடைக்காதது இன்னொருத்தருக்கு கிடைக்க கூடாது என்ற நல்ல எண்ணமா ?? அதிர்ச்சி
அவர் அந்த எண்ணத்தில் சொல்லி இருக்கமாட்டார்
நம்ம வீணாபோன மாதிரி இன்னொருத்தனும் வீணா போக கூடாதுனு சொல்லி இருப்பாரு

அருமை உங்கள் கவி நண்பா

nanrikal nanbare
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by உமா Sat Jun 23, 2012 5:12 pm

யாரும் அறியா நேரத்தில்
அவதிப் படுகிறேன் - அன்பே
நீயும் அவதிப்படுவாயோ
என்றில்லை
ஆறுதல் தருவாயோ என்று...!

enakku romba pidichu irukku hishoo. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Tue Jun 26, 2012 10:16 am

உமா wrote:
யாரும் அறியா நேரத்தில்
அவதிப் படுகிறேன் - அன்பே
நீயும் அவதிப்படுவாயோ
என்றில்லை
ஆறுதல் தருவாயோ என்று...!

enakku romba pidichu irukku hishoo. சூப்பருங்க

nanrikal uma
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by சிங்கம் Tue Jun 26, 2012 11:21 am

பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
arumai


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Tue Jun 26, 2012 11:24 am

சிங்கம் wrote:
பிடிக்கவில்லை என்ற போதும்
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான்
வெற்றி உள்ளது என்றில்லை
வேறொருவன்
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே
arumai

நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by யினியவன் Tue Jun 26, 2012 11:26 am

தொற்றிக் கொள்ளக் கூடாது வேறொருவன் என்று
தொற்றிக் கொல்லும் காதலில் தோற்ற தொற்று
வியாதி புதுசா இருக்கே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by ஹிஷாலீ Tue Jun 26, 2012 11:28 am

யினியவன் wrote:தொற்றிக் கொள்ளக் கூடாது வேறொருவன் என்று
தொற்றிக் கொல்லும் காதலில் தோற்ற தொற்று
வியாதி புதுசா இருக்கே!!!!

அப்படியா கொஞ்சம் இப்படியும் இருக்கட்டுமே என்று தான் நண்பரே மிக்க நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கடவுள் நீதி என்பதா....? - Page 2 Empty Re: கடவுள் நீதி என்பதா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum