புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_m10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_m10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_m10லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 1:31 pm

லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சா? 23-romancee-1-300

இயற்கையின் வசந்தகாலம் போலத்தான் மனிதர்களுக்கு காதல் தோன்றும் காலமும். காதல் காற்று உரசிவிட்டாலே முகத்தில் ஒரு பளபளப்பு, உடம்பில் ஒரு மினுமினுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு சில அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காதலில் விழுந்தவர்களுக்கு என்னவெல்லாம் ஏற்படும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
காதலில் விழுந்தவர்கள் சம்பந்தமே இல்லாமல் உளறி கொட்டுவார்களாம். தட்டு நிறைய உணவை போட்டு வைத்தாலும் பசி எடுக்காதாம். கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் கனவுகள்தான் வருமாம் ஆனால் தூக்கம் வராதாம் இந்த அறிகுறிகள் இருந்தாலே உங்களுக்கு காதல் வந்திருச்சி என்று உணர்ந்து கொள்ளலாமாம்.
காதலிப்பவர்களின் உதட்டில் ஒட்டவைத்த புன்னகை நிரந்தரமாக குடியேறுமாம். பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளத் தோன்றுதாம். நல்லவன் என்ற இமேஜ் ஏற்படுமாம். காதல் உணர்வு வந்தாலே உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுமாம் உடல் மெருகேறுவதோடு பளபளப்பாக மாறுமாம். சின்ன சின்ன முட்டாள்தனமான செய்கைகள் செய்யத் தோன்றுமாம். காதல் நினைவுகள் வட்டமிட வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாதாம்.
நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைந்து கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பார்களாம். உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்களாம். நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம். நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் ஏற்படுமாம்.
காதலிப்பவர்கள் அதிகநேரம் தனிமையில் செலவழிப்பார்களாம். தனிமையை அதிகம் விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிக்குமாம். யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்களாம். காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம் ஏற்படுமாம். எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும். இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான். காதல் பூ மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த அறிகுறிக்களில் ஏதாவது உங்களுக்கு இருக்கா? செக் செய்து கொள்ளுங்களேன்.

நன்றி http://tamil.indiansutras.com

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:37 pm

மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என இனியவன் அண்ணா சொன்னார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 1:40 pm

ஜேன் செல்வகுமார் wrote:மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என இனியவன் அண்ணா சொன்னார்
உங்களுக்கு தினமும் இப்படிதான் இருக்காமே ஜேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:41 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என இனியவன் அண்ணா சொன்னார்
உங்களுக்கு தினமும் இப்படிதான் இருக்காமே ஜேன்
இந்த பகுதில அரட்டை அடிக்க கூடாதாம்
அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 1:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இந்த பகுதில அரட்டை அடிக்க கூடாதாம்
அய்யோ, நான் இல்லை
இப்படி சம்பந்தம் இல்லாம பேசினாலும் லவ் மூட் ஆரம்பிச்சிடுச்சுனுதான் அர்த்தம் ஜேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 23, 2012 1:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என இனியவன் அண்ணா சொன்னார்

உங்க கருத்தை சொல்லுங்க. மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:46 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இந்த பகுதில அரட்டை அடிக்க கூடாதாம்
அய்யோ, நான் இல்லை
இப்படி சம்பந்தம் இல்லாம பேசினாலும் லவ் மூட் ஆரம்பிச்சிடுச்சுனுதான் அர்த்தம் ஜேன்
நிர்வாகக் குழுவினர் யாரும் இல்லையாங்க? பைத்தியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:50 pm

உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என இனியவன் அண்ணா சொன்னார்

உங்க கருத்தை சொல்லுங்க. மண்டையில் அடி

மீண்டும் சந்திப்போம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 1:50 pm

இதான் மேட்டர அதான் கனவுல பட்டம் பூச்சி பறக்குதா?? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 23, 2012 2:05 pm

அருண் wrote:இதான் மேட்டர அதான் கனவுல பட்டம் பூச்சி பறக்குதா?? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இது உங்க மனைவிக்கு தெரியுமா. ஒன்னும் புரியல




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக