புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
3 Posts - 3%
prajai
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
21 Posts - 5%
prajai
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 11:41 am

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் 16597445018991833259770
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. “எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்’ என்றார் தேவேந்திரன்


வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க’ என்று சொல்கிறார். “நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது’ என, தன் சாதனை பயணத்திற்கு, “பிரேக்’ போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். “மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க’ என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், “மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!’
நன்றி : அ.ப.இராசா — with Jenny



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 23, 2012 11:45 am

கடின உழைப்பு தாமதமாக பலன் தந்தாலும் நூற்றுக்கு நூறு
வெற்றியைத் தரும்ன்னு ப்ரூவ் பண்ணிய தேவேந்திரனுக்கு வாழ்த்துகள்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 23, 2012 12:00 pm

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன்.

“நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்

தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் , பனிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் , நுழைவு தேர்வில் 297.75 மதிப்பெண் அதிர்ச்சி சிரி உன்னுடைய சாதனைகளுக்கு தலைவணங்குகிறேன் தம்பி தேவேந்திரன்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு வருடம் கொத்தடிமை மாதிரி மாணவர்களை +2 பாடத்தை படிக்க வைக்கும் சில பள்ளிகளில் கூட மாணவர்கள் இது போல மதிப்பெண் வாங்குவது கஷ்டம். உன் போன்ற மாணவர்களால் தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 23, 2012 3:54 pm

எனக்கு தெரிந்து சாதாரண குளத்தில் தான் அழகிய தாமரை வளரும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 6:10 pm

கடின உழைப்பு என்றும் வீண் போகாது..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக