Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்!
2 posters
Page 1 of 1
முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்!
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ஐ.ஓ.எம். சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி பறித்துச் செல்வதாக முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
படையினரின் இந்தச் செயற்பாட்டினால் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது
பெற்றோர் அச்சமடைந்துள்ளர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள்புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு பின்னர் சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.இந்நிலையில் முன்னாள் போராளிகளான இவர்கள் புனர்வாழ்வின் பின்னரே விடுவிக் கப்பட்டனர் என்பதைஉறுதிப்படுத்தும் வகையில், ஜ.ஓ.எம் (இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு) அடையாள அட்டைகளை
வழங்கியிருந்தது.
இந்த அடையாள அட்டைகள் முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் சமூகத்துடன் இணைவதை இலகுபடுத்தவும்,உதவும் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டைகளையே இராணுவத்தினர் பறித்தெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடமராட்சியின் பல்வேறு இடங்களில் முன்னாள் போராளிகளின் அடையாள அட்டையினை கிராமசேவகர் ஊடாக வழங்குமாறு படையினனர் அறிவுறுத்தியிருந்தார்கள்.
சில இடங்களில் இராணுவத்தினரே நேரடியாகச் சென்று அடையாள அட்டைகளை பறித்துச் சென்றுள்ளனர்.இந்த அடையாள அட்டைகள் எதற்காக பறிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு எவ்வாறான பாதிப்புஏற்படப்போகின்றது என்பது குறித்து பெற்றோர் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் தலையிட்டு இது இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் எனவும் முன்னாள்போராளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனார்.
http://thaaitamil.co...ோராளிகளின்-அடை/
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ஐ.ஓ.எம். சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி பறித்துச் செல்வதாக முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
படையினரின் இந்தச் செயற்பாட்டினால் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது
பெற்றோர் அச்சமடைந்துள்ளர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள்புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு பின்னர் சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.இந்நிலையில் முன்னாள் போராளிகளான இவர்கள் புனர்வாழ்வின் பின்னரே விடுவிக் கப்பட்டனர் என்பதைஉறுதிப்படுத்தும் வகையில், ஜ.ஓ.எம் (இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு) அடையாள அட்டைகளை
வழங்கியிருந்தது.
இந்த அடையாள அட்டைகள் முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் சமூகத்துடன் இணைவதை இலகுபடுத்தவும்,உதவும் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டைகளையே இராணுவத்தினர் பறித்தெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடமராட்சியின் பல்வேறு இடங்களில் முன்னாள் போராளிகளின் அடையாள அட்டையினை கிராமசேவகர் ஊடாக வழங்குமாறு படையினனர் அறிவுறுத்தியிருந்தார்கள்.
சில இடங்களில் இராணுவத்தினரே நேரடியாகச் சென்று அடையாள அட்டைகளை பறித்துச் சென்றுள்ளனர்.இந்த அடையாள அட்டைகள் எதற்காக பறிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு எவ்வாறான பாதிப்புஏற்படப்போகின்றது என்பது குறித்து பெற்றோர் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் தலையிட்டு இது இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் எனவும் முன்னாள்போராளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனார்.
http://thaaitamil.co...ோராளிகளின்-அடை/
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» இலங்கையில் நடக்கும் மேலும் ஒரு கொடூரம் -கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்புறுத்தும் படையினர்!
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்
» மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» நிர்மலா சீதாராமனுக்கு ஊழலில் தொடர்பு; RBI உட்பட 11 இடங்களில் குண்டு..!' - `பகீர்' கிளப்பிய மிரட்டல்
» மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|