Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பிளானில் 250 ஏக்கர் நிலத்தினை அபகரித்தது படைத்தரப்பு!
Page 1 of 1
குப்பிளானில் 250 ஏக்கர் நிலத்தினை அபகரித்தது படைத்தரப்பு!
குப்பிளான்வடக்கில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு கடந்த 22 வருடங்களின் பின் பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட 250 ஏக்கர் பகுதியை மீண்டும் முள்வேலிகளை அமைத்து படையினர் கையகப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.22 வருடங்களின் பின்னராவது சொந்த இடங்களில் மீள்குடியேறலாம் என்ற தமது ஆசை இதன்மூலம் மீண்டும் நிராசையாகி விட்டதாகவும் அந்த மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
2011ஆம் ஆண்டு அக்டோர் மாதம் இப்பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்றப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மீள்குடியேற்றத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாழ்விடங்களை துப்புரவு செய்து வந்தனர்.
இந்நிலையில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போர்க்காலத்தில் படையினரால் அமைக்கப்பட்டு அகற்றப்பட்டு வந்த மண் அணைகளை அகற்றும் பணிகள் சில வாரங்களாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிக்கூடாகச் செல்லும் மண் அணையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கான வேலிகளை படையினர் அமைத்து வருகின்றனர்.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் 250 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் மீண்டும் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த மீள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அச்சம் காரணமாக படையினர் கையகப்படுத்திவரும் நிலப்பகுதிக்கு முன்னாலுள்ள பகுதியிலும் மக்கள் மீள்குடியேற மறுத்து வருகின்றனர்.
22 வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் மீளக்குடியேற முடியாத நிலையில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் உறவினர்களதும், நண்பர்களதும் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-250-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/
2011ஆம் ஆண்டு அக்டோர் மாதம் இப்பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்றப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மீள்குடியேற்றத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாழ்விடங்களை துப்புரவு செய்து வந்தனர்.
இந்நிலையில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போர்க்காலத்தில் படையினரால் அமைக்கப்பட்டு அகற்றப்பட்டு வந்த மண் அணைகளை அகற்றும் பணிகள் சில வாரங்களாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிக்கூடாகச் செல்லும் மண் அணையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கான வேலிகளை படையினர் அமைத்து வருகின்றனர்.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் 250 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் மீண்டும் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த மீள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அச்சம் காரணமாக படையினர் கையகப்படுத்திவரும் நிலப்பகுதிக்கு முன்னாலுள்ள பகுதியிலும் மக்கள் மீள்குடியேற மறுத்து வருகின்றனர்.
22 வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் மீளக்குடியேற முடியாத நிலையில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் உறவினர்களதும், நண்பர்களதும் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-250-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/
Similar topics
» விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்களை படைத்தரப்பு வெளியிட்டுள்ளது
» ராமதாஸ் மாமியார் 550 ஏக்கர் ,தங்கை 40 கோடி !
» ராஜுவின் 4000 ஏக்கர் சொத்து பறிமுதல்!
» ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
» 700 ஏக்கர் பாசன நிலங்களை அழித்து பாழாக்கிய கிரானைட் குவாரிகள்
» ராமதாஸ் மாமியார் 550 ஏக்கர் ,தங்கை 40 கோடி !
» ராஜுவின் 4000 ஏக்கர் சொத்து பறிமுதல்!
» ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
» 700 ஏக்கர் பாசன நிலங்களை அழித்து பாழாக்கிய கிரானைட் குவாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|