புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:11

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
67 Posts - 58%
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
60 Posts - 57%
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat 23 Jun 2012 - 13:11

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் 16597445018991833259770
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. “எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்’ என்றார் தேவேந்திரன்


வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க’ என்று சொல்கிறார். “நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது’ என, தன் சாதனை பயணத்திற்கு, “பிரேக்’ போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். “மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க’ என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், “மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!’
நன்றி : அ.ப.இராசா — with Jenny



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 23 Jun 2012 - 13:15

கடின உழைப்பு தாமதமாக பலன் தந்தாலும் நூற்றுக்கு நூறு
வெற்றியைத் தரும்ன்னு ப்ரூவ் பண்ணிய தேவேந்திரனுக்கு வாழ்த்துகள்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 23 Jun 2012 - 13:30

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன்.

“நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்

தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் , பனிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் , நுழைவு தேர்வில் 297.75 மதிப்பெண் அதிர்ச்சி சிரி உன்னுடைய சாதனைகளுக்கு தலைவணங்குகிறேன் தம்பி தேவேந்திரன்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு வருடம் கொத்தடிமை மாதிரி மாணவர்களை +2 பாடத்தை படிக்க வைக்கும் சில பள்ளிகளில் கூட மாணவர்கள் இது போல மதிப்பெண் வாங்குவது கஷ்டம். உன் போன்ற மாணவர்களால் தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat 23 Jun 2012 - 17:24

எனக்கு தெரிந்து சாதாரண குளத்தில் தான் அழகிய தாமரை வளரும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 23 Jun 2012 - 19:40

கடின உழைப்பு என்றும் வீண் போகாது..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக