புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
7 Posts - 2%
prajai
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_m10உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 3:15 pm

உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்! 23-relation-300


குடும்ப உறவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு. தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் சாத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் நிபுணர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.
பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் நிபுணர்களின் முதல் அறிவுரை.
அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக் கூடாது, வீட்டு வாசலில் நிற்கக் கூடாது, செல்போனில் பேசக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.
அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள். இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும்.
தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.
கணவனோ மனைவியோ அவர்களுக்கு என்று சில தனித்துவம் உண்டு. அவரவர்களுக்கு என உள்ள எல்லைக்குள் இருந்து கொண்டால் சிக்கல் இல்லை. சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் மருத்துவர்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள் அப்புறம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 23, 2012 3:21 pm

நல்ல தகவல். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 3:25 pm

சந்தேகம் ஒரு கொடிய மிருகம் உள்ளே விடாமல் இருந்தால் நல்லது. சூப்பருங்க


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 3:50 pm

nalla pathivu annaa.nanri.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக