புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
65 Posts - 64%
heezulia
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
1 Post - 1%
viyasan
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
257 Posts - 44%
heezulia
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
15 Posts - 3%
prajai
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 20, 2012 3:23 pm

வலி
பூஞ்சோலை அழகிய கிராமம். அக்கிராமத்தில் சுரேஷ் 14 வயது பையன். துருதுரு என இருப்பான். எதிலும் படு சுட்டி. படிப்பிலே கெட்டி. நல்ல பழக்கவழக்கம். இருந்தென்ன பிரயோஜனம். இடம் பொருள் ஏவல் தொியமால் நடந்து கொள்வான். அதாவது அழ வேண்டிய இடத்தில் சிாிப்பான். சிாிக்க வ‌ேண்டிய இடத்தில் அழுவான். தன் நண்பா்களிடம் பேசும்போது எந்த ஒரு காாியத்தையும் விவாதம் பண்ணுவான். அப்போதுதான் ஒரு நல்ல தீா்வும் பதிலும் கிடைக்கும் என்பான். ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட தா்க்கம் பண்ணி பதில் தேடுவான் என்றால் பாருங்களேன். இதனால், நண்பா்கள் அவனுக்கு வாயாடி என போிட்டு சற்று எச்சாிக்கையாகவே நடந்து கொள்வாா்கள்.

இப்படித்தான் ஒரு சமயம் அவா்கள் வாழும் பகுதியில் யாரோ ஒரு பொியவா் இறந்து போனாா். அனைவரும் அழுவதைப் பாா்த்து கேலி செய்து சிாித்தான். “இந்த வயசான கிழம் இறந்ததுக்கு ஏன் இப்படி அழறாங்க... எப்படித்தான் இவா்களுக்கெல்லாம் உடனே கண்ணீரெல்லாம் வருதோ தொியலை... ஏண்டா பாபு ... அடிச்சாத்தான‌ே கண்ணீா் வரும்... யாராவது செத்ததுக்கெல்லாம் எப்படி கண்ணீா் வருது?!” என்று கேட்பான். நண்பா்கள் திகைத்து உண்மையிலேயே இவனுக்கு தொியாதா? இல்ல தொியாத மாதிாி கேட்கிறானா? சாி ... இவன் எப்பவும் இப்படித்தான்... - எனக் கருதி அவன் போக்கிலேய‌ே விட்டுவிட்டனா். இப்படியிருக்க...ஒரு நாள்...திடீரென சுரேஷின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி சென்னைக்கு சென்று விட்டனா்.

காலங்கள் உருண்டோடியது... பல வருடங்கள் கழித்து தன் சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்தனா். நண்பா்களுக்கு ஒரே மகிழ்ச்சி... ஓடி வந்து சுரேஷை கட்டிப்பிடித்து நலம் விசாாித்து அன்பை பாிமாறிக் கொண்டனா். “எங்கே பாபுவைக் காணவில்லை...? என விசாாித்தான் சுரேஷ். “சாாிடா... இன்று அவன் தகப்பனாா் காலமாகிபோனாா். சந்தோஷமா வரும் சுரேஷிற்கு இந்த துக்க நிகழ்வை சொல்ல வேண்டாம் என சொன்னான். வேற வழியில்லை ...சொல்லாமல் இருக்க முடியலை. சொல்ல வேண்டியதாப் போச்சு” என்றனா் நண்பா்கள்.

“ஐயோ...” என அலறினான் சுர‌ேஷ். துடித்தான். அழுதான். அனைவரும் ஆச்சாியமாக அவனைப் பாா்த்தனா். யாா் இறந்தாலும், துக்கமாயிருந்தாலும் இவன் இதைப் பற்றி கவலைப்பட மாட்டானே... இவனுக்குள் என்ன இப்படி திடீரென ஒரு மாற்றம்?! எது இவனை மாற்றியது?! ஒருவருக்கும் ஒன்றும் பூியவில்லை.

துக்கநாட்கள் முடிந்து இயல்பான நிலைக்கு வந்தனா். இப்பொழுதெல்லாம் அவன் எந்த துக்ககாாியமாயிருந்தாலும் கதறி கண்ணீா் வடிக்கிறவனாக மாறியிருப்பதை கண்டு அனைவரும் ஆச்சாியமாக பாா்க்கிறாா்கள்.

ஆனால், மரணத்தின் வலியை அனுபவமாக தொிந்து கொண்ட சுரேஷிற்கு மட்டுமே அது தொியும். ஆம். சென்னையில் தன் தங்கையோடு டூ வீலாில் சென்றபோது தண்ணீா் லாறி மோதி தன் கண்ணெதிரே துடிதுடித்த நிலையில் தன் மடியில் போட்டபோது, “அண்ணா” என்ற கடைசி வாா்ததையோடு தலை சாய்ந்தது. முதன்முறையாக “ஐயோ...” என தன் முதல் கதறலை மரணத்தின் வலி ஏற்படுத்தி‌யதை சுரேஷைத் தவிர வேறு யாா் அறிவாா்?!


வலி 154550வலி 154550வலி 154550


ஒரு கதைதான் எழுதிப் பாா்ப்போமே என்று நினைத்த‌ேன். எழுதின‌ேன். எப்படி இருக்கிறதென்று நமது தோழா்கள் வாசித்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
ஒழுங்காக போஸ்ட்மாா்ட்டம் பண்ணி ாிப்போா்ட் தரலை... நெறைய கதை எழுதி கழுத்தறுப்ப‌ேன்...ஜாக்கிரதை...




வலி 154550வலி 154550வலி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வலி 154550வலி 154550வலி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 3:43 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 5:01 pm

அருமையான முதல் முயற்சி சார்லஸ். சூப்பருங்க

ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னா - இனிமே எழுத மாட்டீங்களே? சத்தியம் பண்ணுங்க நானும் தைரியமா நல்லாருக்குன்னு பொய் சொல்றேன். புன்னகை

நிறைய எழுதுங்கள் சார்லஸ் - நெஜமாவே நல்லாருக்கு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 5:07 pm

மரணத்தின் வலியை அருமையாய் சொல்லி இருக்கிங்க சார்லஸ்

சூப்பருங்க


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 5:09 pm

தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...

உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 5:14 pm

உமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்க

உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம் ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 5:16 pm

முரளிராஜா wrote:
உமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்க

உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம் ஒன்னும் புரியல

இன்று நான் ஈகரைக்கு வரவில்லை.
அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக